அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில், அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூ…
Read moreபண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். அதுவும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடும் பண்டிகையான தீபாவளி வந்தால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே கூடுதல் கொண்டாட்டம். அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருவாயல் ஊராட்சி யில்வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் முன்னிட்டு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி …
Read moreதமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பேரறிஞர் பெருந்தகை அண்ணா, மாநில உரிமைக்காக ஓங்…
Read moreதனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பே…
Read moreமத்திய அரசு வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த புதிய சட்ட திருத்த மசோதாவை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன…
Read moreநாகை மாவட்டம், திருக்குவளை அருகே திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர…
Read moreமறைந்த முதல்-அமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்த…
Read moreஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் …
Read moreதென்காசி அருகே பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவம்-சேவை முகாமினை பா.ஜ.க. மாவட்டத்தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில், இலவச மருத்துவம் மற்றும் சேவை முகாம் தென்காசி அருகேயுள்ள திருவேட…
Read moreகிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ஓசூரில் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்தி பரசுராமன் முதன்முதலாக நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் ப…
Read more‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு மு…
Read moreகாரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் தலைமையில், திருமலைராயன் பட்டினம் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹிப் ஒலியுல்லாஹ் தர்காவுக்கு சுழலும் மின்விளக்கை நாகூர் சித்திக் சேவை குழுமம் தர்ம …
Read more12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. மேலும் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் கட்ட ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. அடுத்த கட்ட…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெ…
Read more
Social Plugin