ஆசியக் கோப்பை 2025 சூப்பர்–4 சுற்றில் இந்தியா–பாகிஸ்தான் மோதலில் உருவான பரபரப்பு தொடர்கிறது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் விளையாட்டு ஆட்ட நெறிமுறைகளை மீற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37 வயது). தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4-ந்தேதி ஜெயஸ்ரீ (25 வயது) என்பவருடன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆனது. …
Read moreராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏ…
Read moreதமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரியகுளம் எம்எல்ஏ கே. எஸ். சரவணகுமார் துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், அறந்தாங்கி கோட்டகலால் அலுவலரும் இணைந்து நாட்டு நலப்பணித்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மேல்முதலம்பேடு தண்டலச்சேரி கெட்னமல்லி பாலவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கவரப்பேட்டைஉள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கு…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் , மைக்கேல் பாளையம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 8 லட்சத்து 8ஆயிரம் மதிப்பீட்டில் மைக்கேல் பாளையம் முதல…
Read moreபகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இந்த வழக்கை ச…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் , சங்கராபாளையம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1கோடியே 62 லட்சத்து 64ஆயிரம் மதிப்பீட்டில் சங்கராபாளையம் ஊராட்சி …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டாரத்திற்கு பல்வேறு கிராமங்களில் நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிக்கல் வேளாண் அறிவியல் நிலையம் விக்கானி மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் இணைந்து மேற்…
Read moreகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமூக ஊடக பிரிவினர் பிரதமர் மோடி சேலை கட்டியிருப்பது போன்ற பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. பா.ஜ.க.வினர் கொந்தளித்தனர். அவர்களில் சிலர் அந்த காங்கிரஸ் கட்சியின் …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் புதிய கடற்கரை பகுதியில் தினசரி காலை மாலை வேலைகளில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்ட வருகின்றனர். அது மட்டும் இன்றி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சா…
Read moreஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கடந்த 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விக…
Read moreதென்காசி மாவட்டம், திருவேங்கடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி வசந்தா (வயது 48). இவர் கலிங்கப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை மைப்பாறை கோவிலுக்கு மொபெட்டில் சென்ற…
Read more
Social Plugin