நித்தியானந்த தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி உள்ள சீடர்…
Read moreதேனி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், பொதுமக்களின் அவசரப் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு விரைந்து செயல்படவும் 8 அதிநவீன கூடுதல் நான்கு சக்கர 'விரைவுப் பதில் குழு' (Qui…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழ…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 55). இந்த தம்பதிக்கு விஜய்(28), ஸ்ரீராம்(25) ஆகிய 2 மகன்கள் உண்டு. ர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு கரையார்தெருவில் அமைந்துள்ள ஹஜ்ரத் செய்யதீனாஷேக் அப்துல் சுபூர் மௌலானா காதிரி பக்தாதி மற்றும் ஹஜ்ரத் செய்யதீனா உஸ்தாத் ஷாஹுல் ஹமீது ரிபாய் காதிரி தர்காவில் சந்தன குடம் உருஸ் வெகு விமர்சியாக நடைபெற்ற…
Read moreசென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சிக்குட்பட்ட 10,11 12 ஆகிய வார்டுகளுக்கு ஆரணி மசூதி அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து லட்சுமி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு நீர் ஏற்றி குடிநீர் சப்ளை…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஓன்றியம் குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவிய ௧ண்காட்சி, நடத்தப்பட்டது. பல்வேறு ஓவியப் போட்டி௧ளின்தலைப்புகளை(எரிசக்தி சேமிப்பு, இயற்கை காட்சி, பள்ளியின் முகப…
Read moreபுதுக்கோட்டை அருகே சிறிய பயிற்சி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் இறக்கை உடைந்ததன் காரணமாகவும் எரிபொருள் லீக் ஆனதன் காரணமாகவும் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானத்தை பைலட் பாதுகாப்பாக தரையிறக்கினார…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த கோட்டைக்குப்பம் கிராமத்தில் சுடுகாட்டிற்கு சவத்தை அடக்கம் செய்வதற்கு செல்ல வழி இல்லாததால் படகில் ஏற்றி சென்று அடக்கம் செய்யும் நிலை இருந்து வருகிறது.இதனை அறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாத உண்டியல்கள் எண்ணும் பணி செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. தக்கார் அருள்மு…
Read moreதமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட…
Read more13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந…
Read moreடெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந் தேதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச்சென்ற கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டையே உலுக்கிய டெல்லி க…
Read moreதன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை…
Read more
Social Plugin