தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே 2 பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்…
Read moreகரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீஸ் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோ…
Read moreநாகை மாவட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அமைந்துள்ள கருணாலயா முதியோர் இல்லத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும்திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முத…
Read moreதமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடங்கின. இந்தப் பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.) ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி ஒன்றியம் நெற்குப்பம் ஊராட்சி குடுவையூர் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் சாலை வசதி இல்லாமல் வாழும் அவலம். இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், ஒரு புறம் திராவிட மாடல் ஆட்சி…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு தினமணி செய்தியாளராக பணியாற்றும் பழனி என்பவர் அதே பகுதியில் செயல்படும் தனியார் கம்பெனியான RD அக்ரோவின் பிஆர்ஓ வாக செயல்பட்டு வருகிறாராம்.முழு நேர பணியாளராக செயல்பட்டு வரும் செய்தியாளர் பழனி…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் எஸ் ஐ ஆர் தீவிர திருத்த பணி குறித்தான ஆலோசனைக் கூட்ட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள பவானி பூங்காவனத்தம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்ப…
Read moreகன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் எதிரொலி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் புதிதாக வர்மா பூப்பாந்து அகாடமியை நிறுவப்பட்டது இதனை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜெ கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இதில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இறால் வளப்பில் தடை செய்யப்பட்ட பொருட்கள் (ஆண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) குறித்து கடல்பொருள் ஏற்றும…
Read moreதமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் இன்று தொடங்கி இருக்கிறார். முன்னதாக சேலத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க இருந்த…
Read moreவாடிக்கையாளர்கள் செய்யும் சிறப்பு SIR பணிகளைக் காரணம் காட்டி, போலியாக “செய்பர் மோசடி” நடப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். SIR பணி முடிக்க வேண்டும் என்று கூறி OTP கேட்டால், அது மோசடி என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். OTP …
Read moreவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாதமுத்து – பூண்டிமாதா தம்பதியினருக்குக் குழந்தை தத்தெடுத்துத் தருவதாகக் கூறி, சேலம் மாவட்ட அதிமுக மாணவர் அணி துணைச் செயலாளர் அருண்குமார் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…
Read moreசென்னை புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரவு 7 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற நபர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிரு…
Read more
Social Plugin