கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் பள்ளிக்கூட தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழை நீர் வடிவதற்கா…
Read moreமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு …
Read moreநாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 15,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் மூழ்கியுள்ளன …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ₹5.95 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தா…
Read moreதமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்ப…
Read moreசேலம் மாவட்டம், ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் இளம் ஜோடி ஒன்று வந்தது. 24 வயது இளம்பெண்ணும், 25 வயது வாலிபரும் என இந்த இளம் ஜோடி தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம், எங்களை குடும்பத்…
Read moreசென்னை டி.பி.சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திகா ராணி (வயது 30). இவர், சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர், மணிவண்ணன் (34) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு…
Read moreமதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், அந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு கார…
Read moreதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 231 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வ…
Read moreதேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி பகுதியில், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் அறிவுறுத்தலின்படியும், தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்லதம்பி ஆலோசனையின் பேரிலும், தேனி மாவட்ட ச…
Read moreநவீன யுகத்தில் தொழில்நுட்பம் நம்மை சக மனிதனிடம் உரையாடுவதைக் குறைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இது. மொபைலில் 6 சதவீதம் ப…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 69). இவரது மனைவி நாகியம்மாள் (வயது 65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒன்றியம் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி வகுப்பறை கட்டிடம்.கட்ட (நம்ப ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி )NSNOP திட்டத்தின் கீழ் CSR பண்டு மூலம் ரூ 1.21 கோடி மதிப்பீட்டில் அடிக்கல்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி பெத்தி க்குப்பம் ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில்அரசின்…
Read moreஉலக அளவில் வளர்ந்த நாடுகளில் அதிவேக புல்லெட் ரெயில் சேவை இருக்கிறது. அந்த வகையில், ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் புல்லெட் ரெயில் சேவை உள்ளது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் புல்லெட் ரெயி…
Read more
Social Plugin