நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்கு பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோகனாம்பாள்புரத்தில் சுமார் 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாட்டியக்குடி – இறையான்குடி பிரதான சாலையிலிருந்து பிரிந்து செல்லும் மோகனாம்பாள்புரம் சாலைக்கு ப…
Read moreநீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்ளை தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் (தேர்தல் பிரச்சார மேலாண்மை) ராஜ் மோகன்,துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் போராட்டம்…
Read moreஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.நாளை (நவ. 27) அவர் தமிழ…
Read moreதிருமணமான பெண்ணும், இரண்டு குழந்தைகளின் தந்தையுமான இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம், இரு குடும்பங்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் எடுத்த நடவடிக்கை கூடுதல் சர்ச்சையை ஏ…
Read moreஅ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுத…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் இறங்க இருக்கிறது. இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் மக்கள் சந்திப்பு இ…
Read moreசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயி…
Read moreடெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித…
Read moreபழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி , வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் உமா சுந்தரி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரியகு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் நியமிக்க அரசு பிறப்பித்த உத்தரவு படி மாவட்ட ஆட்சியரின் நியமனக்குழு பரிந்துரையின் பேரில் ஆரணி திமுக நிர்வாகி D.ப…
Read moreதிருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கவரபேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீ…
Read moreகந்தூரி விழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை-வேளாங்கண்ணி: சென்னை எழும்பூரில் இருந…
Read moreபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தேசிய மாணவர் படையில் 78 வது உதய தின விழாவை முன்னிட்டு தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வைத்து சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி நியாமித்தார். அதன்படி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளராக டி ச…
Read more
Social Plugin