இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில், ஸ்கேல், ஷார்ப்னர், கு…
Read moreவங்காளதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன. இந்த எதிர்ப்புகளின் காரணமாக, வங்காளதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்கக் கூடாது…
Read moreமதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று அந்தபஸ்சில் பார்த்திபணூரில் இருந்து அபிராமம் கமுதி வரும் வழியில் உள்ள வழிமறிச்சான் கிராமத்து ஸ்டாப் வந்த போது அன்னமயில் 55, என்…
Read moreகேரள அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சிக்காக மோகன்லால் ஊதியம் பெறாமல் இலவசமாக சேவை செய்ய முன்வந்துள்ளார். இதன்படி கே.எஸ்.ஆர்.டி.சி விளம்பரங்களில் இனி மோகன்…
Read moreFile Image தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேற…
Read moreதிருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா 13.8.2025 அன்று நடந்தது. அந்த விழாவில் தமிழ…
Read moreகடந்த மாதம் 9-ந்தேதி விஜய் பங்கேற்ற த.வெ.க. பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நடந்தது. இதில் லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஆர்.பி.என். கமாண்டன்டுமான இஷா சிங் சிறப்பாக பணியாற்றி கூட்டத்தை ஒழ…
Read moreதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் 9 வது சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவ தினத்தின் சிறப்பை பற்றி சித்த மருத்துவ அலுவலர் லதா அவர்கள் விளக்கிக் கூறி…
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ணகுமார்., இ.கா.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்து…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்ற…
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ள…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு, வடமாடு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, இ.ஆ.ப…
Read moreசிவகங்கை மாவட்டம் கண்டனூர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, இன்று பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால், மருத்துவமனைக்கு வந்த மருத்துவ பயனளிகள் வாயில் முன்ப…
Read moreதமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுசெயலாளர் முனைவர் பால்பர்ணபாஸ் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி 23 வது ஆண்…
Read moreகீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட பொங்கல் விழாவையொட்டி பாவூர்சத்திரத்தில் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தை மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் ஆய்வு செய்தார். தென்காசி தெற்கு மாவட்டம்…
Read more
Social Plugin