ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 30000 மக்கள் வசிக்கின்றனர் தமிழகத்திலேயே போட்டியின்றி தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வருகின்றபேரூராட்சி கமுதி பேரூராட்சி இதில் 4 வது வார…
Read moreசிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவற்றுக்கு தனித்தனி விதிமுறைகள் வகுத்து வெளி மஞ்சுவிரட்டு நடத்த அரசு நடவடிக்கை…
Read moreராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிட…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக.பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆரணி எஸ். ரோஸ் பொன்னையன் ஏற்பாட்டில், மாவட்ட , துணை அமைப்பாளர் மணிகண்டன் விக்கி.ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு ப…
Read moreஅஞ்சல் துறையின் சிறப்பான திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் மக்களுக்கான பல்வேறு சேவைகள் செயல…
Read moreஅவசர ஆம்புலன்ஸ்க்கு வழி கிடைக்காத ஒரே இடமாக இரயில்வே கேட் உள்ளது. எனவே இரயில் சென்றவுடனேயே சிவப்பு விளக்கு சிக்னல் நிற்கும் வரை காத்திருக்காமல் உடனடியாக கேட் திறக்க இரயில்வே நிர்வாகமும், மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி…
Read moreடாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் தினம் (ஜன.16), குடியரசு தினம் (ஜன.26), வடலூர் வள்ளலார் நினைவு தினம் (பிப்.01) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்…
Read moreதமிழ் தேசிய முதன்மை போராளி தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் 14ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் கலந…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியின் சாரணர் இயக்க சாதனை மாணவர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மாவட்ட சாரணர்இயக்க சாதனையாளர்களை பா…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட, சாக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பணத்துடன்வழங்கப்படும் சேலை, வேட்டி இவைகள் இரண்டையும் வழங்காமல், ஏதாவது ஒன்றை வழங்கி வர…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி மற்றும் அதன் சார்பு நிறுவனமான ஸ்ரீமுத்தையா மெமோரியல் அறக்கட்டளை சார்பாக மாபெரும் பாரம்பரிய பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கல்லூரி த…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வூரில் உள்ள அருணோதயா வித்யாமந்திர் பதின்ம மேல்நிலைபள்ளி(ஏ.வி.எம்) வளாகத்தில் கிராமத்தைப் போல அமைத்து பாரம்பரிய பொங்கல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்ப…
Read moreநாகை: சின்னத்தும்பூர் ஊராட்சி ஆலமழை தெற்கு தெரு குமரவேல் உஷா மகன் நரேஷ்குமார் (வயது 20) என்ற மாற்றுதிறனாளி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் திமுக ஜான்சன் நினைவு சார்பில…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப…
Read moreதூத்துக்குடியில், பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.. தூத்துக்குடி பியர்ல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.டி.ஆர். பொன் சீலன் தலைமையில் நடைபெற்…
Read more
Social Plugin