தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டு பிரஸ்கிளப் உறுப்பினா்கள் அனைவருக்கும் தலைவா் சண்முகசுந்தரம், தலைமையில் செயலாளர் …
Read moreமெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் தேனி மாவட்டத்தின் சார்பில் மலைவாழ் மக்களுடன் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிறுவனத் தலைவர் ஐயா வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சும…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பள…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையிலிருந்தும் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையிலிருந்தும்(வடுகச்சேரி வடவூர் தேமங்கலம் மருந்து கொத்தளம் நாகூர்) வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்து…
Read moreதிமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிறந்த தினத்தையொட்டி கடையம் ஒன்றியத்தில் 7 அங்கன்வாடிகளுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான உபகரணங்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். திமுக துணை பொதுச்செயலாளர் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு அணையிலிருந்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் முன்னிலையில் தண்ணீரை திறந்து வைத்த…
Read moreமேலே உள்ள குறு செய்தியானது, பத்திரிக்கை துறையில் பணியாற்றும் அண்ணாதுரை என்பவருக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது, இந்த குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனத்தின் எண்ணானது TN.59,CV3624 , அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமானது இல்லை எ…
Read moreபோகிப்பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பஜார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல் உள்ளிட்ட…
Read moreசென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஆ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி மத்திய ஒன்றியம் பாஜக சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் கமுதி கோட்டை மேட்டில் முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் கமுதி ஒன்றிய தலைவர் பூபதி ராஜா தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் ஏ பி கணபதி முன்னிலையில் நடைபெற்றது. இத…
Read moreதிருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. வி.பிரசண்ண குமார், I…
Read moreதிருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 29 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 11.11.2025 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, இன்று (13.01.2026) நிறைவு பெற்றது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடற்கரைக்கு வரக்கூடும் என எதிர்பார்ப்பதால் கடலில் குளிக்க சென்றோ அல்லது ஏரியில் குளிக்க சென்றோ ஒரே ஒரு இறப்பு கூட நிகழக் கூடாது என…
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை நடமாடும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர், இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுப்புற பகுதிகளான சாக்கோட்டை, புதுவயல், …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.தமிழர் திருநாளான சமத்துவ பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண் பானையில் ச…
Read more
Social Plugin