அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டம் நகர தலைவர் ஆர்.பழனிவேல் தலைமையில் நடைப்பெற்றது.நகர செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ரெங்கநாதன், துணை செயல…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேச்சுப்போட்டி …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், கழக செயலாளர்கள். மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் வல்லூரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று மாலை மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைம…
Read moreதெலுங்கானா மாநிலம், பெத்தரவிடு அடுத்த டோர்னாலினாவைச் சேர்ந்தவர் லாலு ஸ்ரீனு (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜான்சி. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு லாரி ஓட்டும்போது கஞ்சா, மது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களுக்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு, அக்கட்சியினர் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 234 சட்டமன்ற தொக…
Read moreதிருநெல்வேலி பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் 6-வது முறையாக நவீன பில்டெக் எக்ஸ்போ-2026 ஜனவரி மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். எக்ஸ்போவினை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் Dr. மோனிகா ராணா இ.…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது .சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவ…
Read moreசென்னை தலைமை செயலகத்தில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நிகழ்வில் இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பி…
Read moreபாவூர்சத்திரம் அருகே துரைசாமிபுரத்தில் ஊர் பெயர் பலகை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் விடிய,விடிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா கல்லூரி சாலையில் இரு புறங்களிலும் பழமை வாய்ந்த மரங்கள் நிழல் தந்து, மழை தந்து, பசுமையும் தந்து அடையாளமாய் தழைத்து நிற்கிறது, இதனை சில நபர்களின் சுயநலத்திற்காக அழிக்கும் லாபம் நோக்கில் ஈடுபட்டு…
Read moreமணலி புதுநகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் 500 பேருக்கு பட் டாக்களை எம்எல்ஏக்கள் வழங்கினர். மணலி புதுநகர் எம். எம்.டி.ஏ பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் காலி …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC),YRC, NSS மற்றும் ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனை இரத்த வங்கியும் இணைந்து நடத்திய 12 ஆம் ஆண்டு …
Read moreசார்லப்பள்ளி (ஹைதராபாத்) மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு இடையே இயக்கப்படும் புதிய வாராந்திர 'அம்ரித் பாரத்' எக்ஸ்பிரஸ். இந்த ரயில் ரேணிகுண்டா (திருப்பதி), திருத்தணி, காட்பாடி (வேலூர்), ஜோலார்பேட்டை, சேலம், …
Read moreதமிழ்நாடு விளையாட்டு கோ-கோ கழகம், மாஸ்டர்ஸ் விளையாட்டு கழகம், சிவகங்கை மாவட்ட கோ-கோ கழகம் மற்றும் ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான இளையோர் கோ-கோ போட்டியை நடத்துகின்றன. சிவகங்கை மாவட்டம், காளையார…
Read moreதமிழக அரசியலின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள், தற்போதைய சூழலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் (OPS) ஒரு அரசியல் ஆலோசகராகப் பயணித்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ் அவர்கள் கூட்டணி குறித்த முடி…
Read more
Social Plugin