திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் குன்றின் மீது சுமார் 1000ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்த…
Read moreடிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎ…
Read moreபிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, கு…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் சுமார் 4,560 அடி உயரத்தில் அமைந்துள்ள பர்வதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு பவுர்ணமி மற்றும் வார விடுமுறை தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீதேவி பூதேவி, பத்மாவதி தாயார் வரத ஆஞ்சநேயர் சமேத வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோ பூஜை, அஸ்வ பூஜை, விக்ன…
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு”மாவட்ட தொலைநோக்கு திட்டம் - 2030 கருத்தரங்கம் நடைபெற்றது. தொலைநோக்கு திட்டம் - 2030 உத்திகள் மற்றும் திட்ட ஆவணம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், துறை சார்ந்தவர்கள், சேவை சங்க…
Read moreநாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் குறுவை பாதிக்கப்பட்ட நிலையில் பின்பற்ற தாளடி சாகுபடியை கீழை யூர்,சிந்தாமணி, மகிழி, காரப்பிடாகை, கீழப்பிடாகை, திருப்பூண்டி, காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கரில் விவ…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது ஆதினத்திற்கு சொந்தமான தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியின் 41-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்து பரிசளிப…
Read moreதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9…
Read moreஇந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்க…
Read moreடி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. போட்டிகள் இந்தியாவில் அகமதாபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களிலும், இலங்கையின் பல்லேகல்லே…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வீட்டு மனை பட்டாக்கள் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மாதம் செங்குன்றம் பாடிய நல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொதுமக்கள் நேரில் வேண்டுகோள் விடுத்தனர். அதன் பேரில் பொன்னேர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புதுவாயல் பகுதியில் மஹேந்திரா தொழில் பூங்காவில் 2100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2100 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மிட்சுபிஷி ஏசி மற்றும் கம்ப்ரஷர் தொழிற…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் ஸ்ரீ பரனாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலானது 400 ஆண்டு பழமை வாய்ந்தது. இத்திருவிழாவிற்காக இக்கிராம மக்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாத கடைசி வாரத…
Read moreமதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி இளைஞர் கார்த்திக் (18), உடல் உறுப்புகள் 7 பேருக்கு பொருத் தப்பட்டன. கமுதி கருப்பசாமி மகன் கார்த்திக் ஜன 27ல் டூ வீலரில் சென்ற போது விழுந்து பலத்த காயமடைந்…
Read more
Social Plugin