நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. இதனால்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், திருவாய்மூரில் பிரசித்தி பெற்ற சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக சத்ரு சம்ஹார பைரவர், அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன …
Read moreகோவை வணிகவரித் துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் ரூ.60,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வணிகவரித் துறை உதவி ஆணையராகப் பணியாற்றி வருபவர் மகேஸ்வரி. இந்நிலையில் தனியார் நிறுவனத்தி…
Read moreமறைந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவின் உயிர் தோழியாக வலம் வந்தவர் சசிகலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்த அவர், அ.தி.மு.க. உள்கட்சி விவகாரங்களையும் திரை மறைவில் இருந்து…
Read moreதமிழகத்தில் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குகின்றன. இதேபோல், சீமான் தலைமைய…
Read moreதேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிப்பாளர் அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்க த்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நியாய விலை கடை பணியாளர்கள் சங்…
Read moreசென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது; “நன்றி ஏற்பு விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. பெருமை அடைகிறேன்.நெகிழ்ச்சியுடன் இங்கு இருக்கிறேன். கூட…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய பிரச்சாரங்களாக அச்சடித்து க…
Read moreகுன்னூர் கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள மஞ்சுதளா கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் செலவில் மஞ்சுதளா கிராமத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கட்டிடம் கட…
Read moreதிருக்குவளை,பிப்.10 திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ், உள்ளிருப்பு போராட்டத்தி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஆப்பனூர் பகுதியில் உள்ள மளிகை கடைகள் பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது .இதனையடுத்து அந்த பகுதியில்உள்ள சில கடைகளில் கடலாடி காவல்ஆய…
Read moreசிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி வார்டு எண் ஆறு இதற்கு உட்பட்ட பகுதி நாராயணபுரம் கீழக்குடியிருப்பு, இந்த குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளின் தூசு மற்றும் கழிவு நீரால் அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து சுகாதா…
Read moreதமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடை ஊழியர்களுக்கான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஊதிய உயர்வு, காலி மதுபான பாட்டில்களை திருப்ப பெறுவதில் அழுத்தம், பணி ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் 3 மணி நேரம் கடையடைத்து…
Read moreதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்ட…
Read moreஈரோடு மாவட்டம் , கவுந்தப்பாடி கவின் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழக தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் முன்னிலையில், அதிமுக ஈரோடு மாவட்ட அம்மா பேரவை இண…
Read more
Social Plugin