ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி , அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலகம் உங்கள் கையில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் வெங்கடா…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, நம்பியூர் திட்டமலையில் அமைந்துள்ள - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்களுக்கு அரசு மடிக்கணினி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தின…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் கடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் ஆதரவற்ற இல்லம் செயல்பட்டு வருகிறது இங்கு கடப்பாக்கம், ஆண்டாள் மடம், சிறு பழவேற்காடு சுற்றுவட்டார் கிராமத்தில் உள்ள சிறுவ…
Read moreசிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்குள் இருக்கும் குழப்பம் சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ களால் தெளிவாகிறது, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக இருப்பவர் பாண்டித்துரை, இவர் கட்சி பதவி ஏற்றதில் இருந்து தன்னை மு…
Read moreஅட்லாண்டா நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தனக்கு உணவு சமைத்து எடுத்து வந்த பெண்ணிடம் ஜாதி குறித்து கேட்டதாக செய்திகள் பரவியது. அந்த பெண்ணின் சகோதரர் ராஜாவை கண்டித்து வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களி…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் எழுச்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் 22-ஆம் தேதி பரப்பரை கூட்டத்தில் அவர் பங்பேற்று பேச உள்…
Read moreசோழிங்கநல்லூர் அடுத்த துரைப்பாக்கம் பாண்டியன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் நூதன சித்ரகலாபரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெரு விழா வெகு விமர்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தபத…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 35-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் பெண் ஒருவரின் மேற்பார்வையில் மாணவர்கள் ச…
Read moreசென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “சென்னை ஐகோர்டு உத்தரவுப்படி, மெரினா கடற்கரையில் அமைக்க உள்ள 300 கடைகளுக்கான வியாபாரிகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு ரிப்பன் க…
Read moreஉத்தர பிரதேசத்தின் ஆரையா மாவட்டத்தில் பாபுந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், காலையில் இளம்பெண்ணின் அறைக்கதவு நீண்ட நேரம் திறக்கப்ப…
Read moreசென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் .ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சோழிங…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் . உலக பிரசித்தி பெற்ற திருகடையூர் அருகே உள்ள முருகன் கோவிலில் ஒன்றான திருவிடை கழி அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று 10.02.2026 செவ்வாய்கிழமை தமிழக சட்டமன்ற அறிவிப்பு படி 70 வயதை கடந்த மூத்த 15ந்து…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் பணி புரியும் இடங்களில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயை விரைந்து அணைப்…
Read moreநடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக இயங்கி வருவது போல நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கும் சென்று கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். தற்போது துபாயில் நடைபெறும் கார் பந்தயத்துக்காக…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில், அனைத்து அரசு கலைக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலை மானியக்குழு நிர்ணயித்த ரூ.57 ஆயிரத்து 700 ஊதியத்தை வழங்க வேண்டும். மகப்…
Read more
Social Plugin