இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த. திமுக கழக நிர்வாகி நா.மாரிமுத்து சமீபத்தில் சாலை விபத்தில்உயிரிழந்தார். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி பத்து லட்சம் ரூபாய்க்க…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க ஐந்தாம் ஆண்டு வளர்ச்சி மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநில தலைவர் சமூக சேவகர் விஜயராகவன் பிறந்த நாளை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரணி முதல் நிலை பேரூராட்சி அலுவலகம், இன்று முதல் அதன் புதிய கட்டிடத்தில் தனது பணிகளைத் தொடங்கியது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பழைமையான …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம்,அபிராமம் பேரூராட்சியில் உள்ள அபிராமம் பத்திரப்பதிவு புதிய கட்டிடஅலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கு ஏ…
Read moreமயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவ…
Read moreதமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (பிப்ரவரி 13) வெளியிட்ட அறிவிப்பில், “தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், சென்னை சட்டம் மற…
Read moreசேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய், தவெக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் வருவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தன…
Read moreபோட்டித்தேர்வுகள் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங். பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1…
Read moreபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை வரவு வைத்திருக்கிறது. ம…
Read more2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதலை தொடுத்தது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் இருதரப்பி லும் பல்லாயிரக்கணக்கானவர்க ரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரின்போது நாட்டு மக்களின் நடவடிக்கையை உளவு ப…
Read moreமீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்னை விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்ட ஒரு…
Read moreசப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார…
Read moreதமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்கப்பட …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்களின் விருப்பத்தை நிலைநாட்டிட பழைய நகராட்சி கட்டிடம் பாதுகாக்கப்பட வேண்டி நகர் தலைவர் முஹம்மது ஜலீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,நகர் செயலாளர் கீழை அஸ்ரப் …
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் மற்றும் பெரியபாளையம் பஜார் வீதிகளில் அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செய…
Read more
Social Plugin