சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்டது புதுவயல் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தை சுற்றி நான்கு புறங்களும் சாலைகள் உள்ளன. இது அரசு ஆவணங்களில் சாலை என்று இடம…
Read moreசென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையினை இன்று (16.02.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 வது ஆண்டு விழா நடைபெற்றது.நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக …
Read moreசட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழக நீதி சங்கத்தின் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் முதலியார் சமூக மக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் கார்த்திகேயன் கலந்து க…
Read moreகேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர். முன்னாள் மத்திய மந்திரியான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டுள்ளார்.இதனிடையே, கேரள சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நட…
Read moreதிரிஷா குறித்த அநாகரீக பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் இன்று (பிப்ரவரி 16) பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்தி…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள புதுவயல் பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் நுழைவாயிலில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வரு…
Read moreதிமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவரு…
Read moreதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த பொம்மி அம்மாள் சமேத குரு முத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக, கோவிலில் 41 அடி உயரம் உள்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் முஸ்லிம் நகரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன இங்குள்ள மசூதியில் ஜமாத் மற்றும் ஏபிஜேஅப்துல் கலாம் இளைஞர் நற்பணிமன்றம் சார்பாக அரேபிய மொழி தினமும் மாலையில் பாடசாலை வகுப்புகள…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழச் சாக்குளத்தில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தய நடைபெற்றது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்தை நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இரு…
Read moreதிரைப்பட நடிகையுடன் த.வெ.க. தலைவர் விஜய்யை ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பெண் எம்.பி.க்களும் தங்களத…
Read moreஅதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் இன்று (பிப்ரவரி 14) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2016-2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். அதிமுகவில் கே.சி…
Read moreமராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவ…
Read more
Social Plugin