மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K செல்வராஜ் தலைமையில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு ப…
Read moreமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல்-2026யை முன்னிட்டு மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தத்தைமஞ்சி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மருத்துவர் கல்விதந்தை E.M.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை,பரமக்குடி வழக்கறிஞர்சங்கம், மற்றும்மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் பரமக்குடி நீதிமன்ற வளாகத்தி…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்றபழமை வாய்ந்த கோவிலாகும். இக் கோவிலில் வருடா வருடம்பங்குனி பொங்கல் திருவிழ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கே.புதுப்பட்டியில் அருள்பாலிக்கும் வில்லியார் சுவாமி,பெரியநாச்சி அம்மன் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கே.புதுப்பட்டியில் மூன்று தலைமுற…
Read moreதமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் இருந்து வந்தனர். இதில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்டனர். இந்த நிலையில், இன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம்.தாங்கல்பெரும்புலம் ஊராட்சி சாட்டாங்குப்பம் கருங்காலி கிராமம் அருள்மிகு சிவகாமி சுந்தரி சமேத அருள்மிகு சிந்தாமணீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பழமையானது பழவேற்காடு அருகே வங்கக்கடல் அருகே அமைந்து…
Read moreபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாம்ப…
Read moreதமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இன்றைய கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில் உரை இடம்பெற்றது. அதன்பிறகு மு…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலான பாஜக பட்டியல அணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்கு ஒது…
Read moreசட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகி உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருகிறார். அந்தவகையில், த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற 23-ந்…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 12-ம் வகுப்பும், இளைய மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் சிறுவயதில் இருந்தபோதே, குடும்ப பிரச்சினை காரணமாக அவர்களது தாய் கணவரை பிர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் கிராமம் சார்பாக அரியநாயகி அம்மனுக்கு மாசா திருவிழா ஒருமாதம் கொண்டாடப்படுவது வழக்கம் இதன்படி மாசி மாத முதல் செவ்வாய்கிழமையில் முள்ளிச்செடி எனப்படும் முளைப்பாரி ஊன்றப்…
Read moreதன்னை பாமக தலைவராக பதிவு செய்யும் வரை தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகி…
Read more
Social Plugin