நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கார்த்திகேயன் உத்தரவி…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் கொண்டாடப்பட்டது.கமுதி - நாடார் பஜாரில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு நாடார் உறவின் முறை நாளது மாத முறைகாரர் …
Read moreகர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நந்தவனத்தில் அ…
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை சமத்துவபுரம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் 17 வீடு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் ஆட்சியரின் சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின.முறை யின்சார்பில் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்க…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந…
Read moreசிவகங்கை அருகே நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் மல்லல் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் வகுப்பறையில் சக மாணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்த…
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வீடு புகுந்து இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வர்ஷா என்பவருக்கும் அவரது உறவினர் யுவராஜ…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தில் இருந்து மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையையும், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், அரசூர், பாரூர் கிராமங்கள் வழியாக தார்ச் சாலை ஒன்று செல்கிறத…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பொது நிறுவன சமூகப் பொருப்பு உட்கட்டமைப்பு திட்ட நிதி 2024-2025 துணை சுகாதார நிலைய கட்டிடம் ரூ.36,68,000/- கட்டி முடிக்கப்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் முகம்மது இஸ்மாயில் இல்ல வரவேற்பு விழா, ரமீஸ் - தலீலா தம்பதியினருக்காக கடந்த ஜூலை 12 அன்று கொழும்பில் உள்ள தி கிங்ஸ்பரி ஹோட்டலில் மிக பிரமாண்டமாக…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் சர்வேயர் சத்யராஜ் ஒரு நிலத்தின் உட்பிரிவு பட்டா நிலத்தை அளந்து அதன் அளவீட்டு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து தருவதற்காக ரூ.5,000/- லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகரின் முக்கிய மையப்பகுதியாக விளங்கும் திருவாடானை பேருந்து நிலையத்தில் (வேரூன்றி நிலையம்/பேருந்து நிலையம்) உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் (High-mast lights) கடந்த சில நாட்களாக எரியாமல் பழுதடைந்து கி…
Read moreதிருவள்ளூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,தமிழக முதல்வர் தேர்தல் வாக்குற…
Read more
Social Plugin