திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பொது லயன்ஸ் கிளப் சார்பாக நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் லயன்ஸ் கிளப் ஆளுநர் மாரி சேகர் மண்டல துணைத் தலைவர் தயாளன் தலைவர் ல…
Read moreஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஜார் வீதியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி தொகுதி முன்னாள் சட…
Read moreதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாகவும் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்…
Read moreகோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானம் மூலம் வருகிற 25-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவை வருகிறார். அன்று இரவு கோவை அவினா…
Read moreபோக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிகபடியான கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த…
Read moreமக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசின் வேலை. திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத்தில் இருந்து …
Read moreபாவூர்சத்திரத்தில் நடைபெற்ற கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு பேசினார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. ஒன்றிய ச…
Read moreபணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று திடீரென சென்னை தலைமைச் செயலகம் முன்பு தூய்…
Read moreதமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் தி.வேல்முருகன் பேசினார். அவர் பேசும்போது, "அந்தியூர் பவானி ஒரு பகுதி மக்களுக்கு விவசாயம் செய்ய நீர் கிடைக்கவில்லை. அதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வ…
Read moreசென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வ…
Read moreதென்காசி மாவட்டத்தில் விபத்து, ஒலி, மாசற்ற தீபாவளியைக்கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி திருநாளில் பட்டாசு…
Read moreஈரோடு மாவட்டம் , புன்செய்ப் புளியம்பட்டியில் 4வது ஆண்டாக நகர திமுக சார்பில் தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகராட்சி பணியாளர்கள் , அலுவல் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், வாட்டர் போர்டு பணியாளர்கள், அனிமேட்டர்கள், DBC பணியாளர்கள்,…
Read moreசென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு சென்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக ரஜ…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது. இந்த திருவிழாவை ம…
Read moreஈரோடு மாவட்டம், அந்தியூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் அந்தியூர் ஆலம்பாளையம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் பற்றியும் தீபாவளி பண்டிகையின் பொழுது பட்டாசு விபத்துகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்…
Read more
Social Plugin