திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்க…
Read moreஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.இதனால்…
Read moreதவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் பேசியிருக்கிறார். …
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் மொடக்குறிச்சியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் 29.10.2025 மற்றும் 30.10.2025 - இரண்டு நாட்களாக இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் R.D. இன்…
Read moreகீழையூர் ஒன்றியம் திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில் புகையிலை தீமைகள் குறித்த புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட புகையிலை கட்ட…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்தநாள் விழா மற்றும் 63 வது குருபூஜை விழாவினை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க அஇ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூரில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட,ஒன்றிய நகர பேரூர் கழக அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வல்லூர்.மாவட்ட திமுக அலுவலகத்தில்…
Read moreபாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்க…
Read moreபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உக்கிரப்பாண்டி தேவர்இந்திராணி தம்பதியினருக்கு மகனாக 30.10.1908 அன்று பிறந்தார். தனது சிறு வயது முதல் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். ஆ…
Read moreபசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரை கப்பலூரில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து அவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று பதக்கம் மற்றும் பரிசுத்தொகை பெற்ற விளையாட்டு வீரர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். தமிழ்நாட…
Read moreதென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மா…
Read moreமதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும், டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில …
Read moreகோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்பளவு மைதானத்தில் 3.8 கிலோ மீட்டர் நீள கார் பந்தய டிராக் உள்ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவையில் சர்வதேச அளவிலான கார் பந்தயம், புகழ் …
Read more
Social Plugin