தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களம் இறங்க இருக்கிறது. இதனால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் மக்கள் சந்திப்பு இ…
Read moreசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயி…
Read moreடெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித…
Read moreபழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி , வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் உமா சுந்தரி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பெரியகு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் நியமிக்க அரசு பிறப்பித்த உத்தரவு படி மாவட்ட ஆட்சியரின் நியமனக்குழு பரிந்துரையின் பேரில் ஆரணி திமுக நிர்வாகி D.ப…
Read moreதிருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கவரபேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில் 115 மாணவர்களுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீ…
Read moreகந்தூரி விழாவையொட்டி, கூட்ட நெரிசலை தவிர்க்க நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை-வேளாங்கண்ணி: சென்னை எழும்பூரில் இருந…
Read moreபுதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தேசிய மாணவர் படையில் 78 வது உதய தின விழாவை முன்னிட்டு தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வைத்து சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அதிமுக நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரித்து மூன்று ஒன்றிய செயலாளர்களை அண்மையில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி நியாமித்தார். அதன்படி கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளராக டி ச…
Read moreகீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் பள்ளிக்கூட தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடுகளுக்கு செல்லும் வழியில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மழை நீர் வடிவதற்கா…
Read moreமண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு …
Read moreநாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 15,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழைநீரால் மூழ்கியுள்ளன …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ₹5.95 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தா…
Read moreதமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மக்கள் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்ப…
Read more
Social Plugin