திருக்குவளையில் முத்தமிழ் மன்றம் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, விருது வழங்கும் விழா மற்றும் மன்றத்தின் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மன்றத்தின் தலைவர் கவிஞர் குவளை. சோ. கணேசன் தலைமை …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் மீனாட்சி சில்வர் பேலஸ் & மீனாட்சி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் ரூபகீதன் ரவிச்சந்திரன், பெரியகுளம் நகர் வியாபாரிகள் சங்கம் சார்பாக பெரியகுளம் போக்குவரத்துக் காவ…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர், பெரியகு…
Read moreவி த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் . கமுதி அருகே மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து இடைச்சூரணி கண்மாய் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். இதனையடுத்து முதுகுளத்தூர…
Read moreமுன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இரா.செழியன் இன்று (ஜூலை 10 )காலை 5 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது திடீர் மறைவு தமிழ் திரை உலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியன், கல்லூர…
Read moreசென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தனசேகரன் மீது கொலை, கொள்ளை , ஆள் கடத்தல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் சென்னை எண்ணூர் காட்டூர் மீஞ்சூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் உள்ளன இந்த நிலையில்' வடசென்னை…
Read moreவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து தாம் பேசிய நோபல் பரிசு விமர்சனங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான சிறந்த தலைவர் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கோளூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சமேத மாவலிங்கேஸ்வரர் மற்றும் எல்லையம்மன் அமைந்துள்ளது சிதிலமடைந்து காணப்பட்ட இத்திருத்தலத்தில் பக்தர்கள் நிதி உதவியு…
Read moreதமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,”பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்துகிறார். சில அதிகாரிகளுடன் பேசியபோது பரந்தூரில் ஓடுபாதை அமைக்க முடியாது எனக் கூறினர்.விமான நிலையம் அமைக்கப்பட இருக்…
Read moreராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் .M.அப்துல் நஜிமுதீன்,.P.S.S. லிங்கதுரை ஒருங்கிணைப்பில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும்ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் குழு 08.07.2026 ல் …
Read moreமத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டு, ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்கும் விபிஜி ராம்ஜி புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டம் கிராமங்களில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என குற…
Read moreடர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நி…
Read moreதேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பிரவீன் கெளதம் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் …
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாலை வசதி கோரியும், நிதி முறைகேடு புகார் குறித்தும் கீழ அரும்பூர், முகில்தகம் -ஏசுபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர் காத்த…
Read more
Social Plugin