இராமநாதபுரம் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் இறப்பிலும் இணைபிரியாத அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி வயது 68, விவசாயியான இவருக்கு …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி -அருப்புக்கோட்டை சாலையில் உள்ள வழிவிட்ட அய்யனார் கோவில் பகுதியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பொதும…
Read moreதமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய…
Read moreகோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லாவண்யா (24 வயது). மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து பட்டம் பெற்ற நிலையில், தொடர்ந்து முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு…
Read moreகுற்றச்செயல்களை தடுக்க தமிழக போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.இது தொடர்பாக, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்ன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் கார்த்திகேயன் உத்தரவி…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா க்ஷத்திரிய நாடார் உறவின்முறை சார்பில் கொண்டாடப்பட்டது.கமுதி - நாடார் பஜாரில் உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு நாடார் உறவின் முறை நாளது மாத முறைகாரர் …
Read moreகர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவ சிலைக்கும், திருவுருவ படத்திற்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நந்தவனத்தில் அ…
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடானை சமத்துவபுரம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் 17 வீடு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் ஆட்சியரின் சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின.முறை யின்சார்பில் காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்க…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரிசல்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந…
Read moreசிவகங்கை அருகே நிரஞ்சான் கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் மல்லல் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் வகுப்பறையில் சக மாணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் உடலில் நான்கு இடங்களில் கத்திக்குத்த…
Read moreவிருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வீடு புகுந்து இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் வர்ஷா என்பவருக்கும் அவரது உறவினர் யுவராஜ…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தில் இருந்து மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையையும், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், அரசூர், பாரூர் கிராமங்கள் வழியாக தார்ச் சாலை ஒன்று செல்கிறத…
Read more
Social Plugin