தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ .உ. சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு, அவரது 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேனி கிழக்கு மாவட்ட க…
Read moreதமிழக அரசு 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சிறப்பித்து வருகிறது.தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், புதுக்கோட்டை மண்டலம் சார்பில் ஆர்.புதுப்பட்டினத்தில், அறந்தாங்கி, ஓரியூர் (வழி) நாகுடி, கட்டுமாவடி, மீமிசல் பொதும…
Read moreஅகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் தொட…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கீழவடகரை வெத்தலை மடம் பகுதியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைச் சிலைக்கு வ.உ.சி.நலச்சங்க இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன்,துணைத்தலைவ…
Read moreதி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னையில் மயிலாப்பூர், அடையார், திரு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் அன்பழகனாரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கும் 2 மாணவிகளுக்கும், கட்டுமாவடி, குப்பத்தேவன், புதுத்தெரு, …
Read moreதமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தெற்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பார்வையிட்டார். …
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடம்பாகுடி ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் …
Read moreதிருச்சியை அடுத்த சமயபுரம் அருகே ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சமயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மண்ணச்சநல்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். இதில்…
Read moreவேளாங்கண்ணி பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதியில் புகையிலை தடுப்பு தொடர்பான சிறப்பு ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுக…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை வட்டம், எட்டுக்குடி ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கும் கண்டியன் ஓடையை தூர்வாரி, இருபுறக் கரைகளையும் உயர்த்தி பலப்படுத்தி, நீர்வளத்தைப் …
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். கமுதி அருகே செங்கொடிநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதை வசதி இல்லாமல் இருந…
Read more
Social Plugin