ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சினேகவல்லி உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் வராலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. இக்கோவில் பாண்டிய…
Read moreதமிழகத்தில் மீன் இனப் பெருக்க காலமாகக் கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கர…
Read moreதிருவாடானை அருகே மங்கள்குடி பகுதியில் சாலையை பெருமளவில் ஆக்கிரமித்து ஆபத்தான முறையில் அமைந்துள்ள மின் கம்பத்தை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்கள்குடியில் உள்ள ஒர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோனேரியேத்தல் கிராமத்தில் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வைகாசி மாத பொங்கல் திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. மேலும், வரும் வியாழக்கிழமை இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 32 ஆண்டு காலத்திற்கு முன்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திக்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முன்னாள் மாணவர்கள் தற்போது மா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எஸ் டி பி ஐ கட்சி நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடைபெற்றது.நகர் செயலாளர் கீழை அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு பொ…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை மற்றும் கமுதி என்விஷன் ஆப்டிகல்ஸ் இணைந்து நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர் இதில் டாக்டர் சீனிவாசன் தலைமையில் இந்த …
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூபாய், 2819 கோடியே 78 லட்சத்தில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 2023 மே மாதம் துவங்கப்பட்டு தொடர்ந்து பணிகள் மும்முரமாக நடக்கிறது. இப்பணிகளை ஜூனில் முடித்து வீடுகளுக்…
Read moreஇராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் தான். போலி விளம்பரம், இடைத்தரர்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப…
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சென்னை குரோம்பேட்டையில் மருத்துவராக பணிபுரியும் புகார்தாரர் ஹாலிக் அலாவுதீன் (32) என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 98 செண்ட் நிலத்தை தனது தாயார் பெயரில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான…
Read moreதிருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராஜீவ் அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது தொகுதியில் தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கோலாக…
Read more2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஒரே சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வி. கே. ராஜீவ் இன்று முதல்வர் விஜய் தலைமையிலா…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வலையபூக்குளத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரிய முத்தம்மன், அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்கள் வைகாசி பொங்கல் திருவிழா…
Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை, திருப்புல்லாணி மற்றும் சாயல்குடி கமுதி பெருமாள்கோவில் பகுதிகளில் பனை மரங்கள் அதிகம் உள்ளன. பனை மரத்தின் அனைத்து பொருட்களும் பயன் தரும் நிலையில் கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு சிறப்பு வாய்ந்…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சுயம்பு தர்ம முனீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் பொது அன்னதானம் மற்றும் இ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ தர்மமுனீஸ்வர் மற்றும் ஶ்ரீ கருப்பசாமி திருக்கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டலுடன் சிறப்பாக தொடங்கி நடைபெற்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஏ.எம். மூர்த்திதேவர் தரிசனம் செய்தார்.அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் நி…
Read moreதிருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில், பிடாரி கோவில் தெரு பகுதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் வைக்கப்பட்டிருந்த ஊர்ப் பெயர் பலகை (வழிகாட்டிப் பலகை) மீண்டும் நிறுவப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றன…
Read more
Social Plugin