ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ள…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து மீனவர்கள் நாட்டுப்படகு ஒன்றில் தென் கடல் பகுதியான மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று கர…
Read moreஇந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் …
Read moreவங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்துள்ளது. மோந்தா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மோந்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடிய அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய ந…
Read moreவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி தினத்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 30 பேர் நேற்று முன் தினம் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் மீன்பிடித…
Read moreபல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் சென்றார். நேற்று இரவு ராமநாதபுரம் வந்த அவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தாங்கினார். தையடுத்து பேராவூ…
Read moreஅகில இந்திய அளவில் முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசித்து செல்கின்றனர். ராமேசு…
Read moreராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த தனியார் பஸ், சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக வந்த லாரி பேருந்தின் பின்னால் மோதியது. இதில் பேருந்து சாலை ஓரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 56). இவர் வீட்டின் அருகில் இருந்த முருங்கை மரத்தில் காய்த்து கிடந்த முருங்கைக்காய்களை இ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதில் தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குள் திடீரென ஒரு காட்டுப்பன்றி புகுந்தது. பிரசவ வார்டுக்குள…
Read moreதியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (9-ந்த…
Read moreமதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு பரமக்குட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 55 நாட்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர்கூட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அதில் 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திரு…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டம் முன் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை வணிக செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்று கட்டமாக பயிற்சி நடைப்பெறுகிறது. முதற்கட்டமாக 2 நாட்கள் இரண்டாம் கட்டமாக 5 நாள் …
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (வயது 38). எல்லை பாதுகாப்பு படை வீரர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய அத்தை பார்வதியின் மகளான சென்னையை சேர்ந்த ஜெர்ம…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருள்ராஜன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளிடம் வகுப்பறையில் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இத…
Read more
Social Plugin