ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்ற லாரி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துள்ளானது . தெளிசாத்தநல்லூர் பகுதியில் நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் …
Read moreராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பாவை பவுண்டேஷன் சார்பில் மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகா கல்லூர் ஸ்ரீ திரு வேட்டை அழகர் அய்யனார் இளைஞர் நற்பணி நலச்சங்கம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இளைஞர்கள் நற்பணி நல சங்கம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் கிராம பொதுமக்களுக்கு மரியாதை செலுத…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் போதையில்லாத தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிலையத்தின் முதல்வர் கு.இரா.ஹரிகுமார…
Read moreராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா நடைபெற்றது. இவ் விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம…
Read moreஇராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் நல்லாட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக கழகத் தலைவருமான விஜய் வழிகாட்டுதலின் படியும் தவெக கழகப் பொதுச் செய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் பீட்டர்புரத்தில், குடும்பத் தகராறில் மாமியார் வாசுகி (48) என்பவரை அவரது மருமகன் உதயகுமார் (22) கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஓய்வுபெற்ற ராணுவ வீரரும் அவரது மகளும் பலத்த காயமடைந்தனர். திருவாடானை அருகேயுள்ள சூச்சனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். ஓய்வுபெற்…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.கமுதி வட்டாரத்தில் உள்ள 60 ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.அரசு சார்பில் தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின…
Read moreராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு செவிலியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம்.100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காலை நேர மருத்துவ பணிகள் பாதிப்பு …
Read moreராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2026 27ஆம் ஆம் ஆண்டிற்கான இளையோர் திறன் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, பிடாரிகோவில் தெருப் பகுதியில் உள்ள கோவில் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவி என்பவருக்குச் சொந்தமான ஆடு தவறி விழுந்தது.உடனடியாகத் தீயணைப்புத் துறைக…
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம் அருள்மிகு சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில். 130 அடி உயரக் கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி - காளியம்மன் கோவில் தெரு பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினம் தவெக நகர் கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது . மலர்களால் அலங்கரிங்கப்பட்ட ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மலர் …
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர. இங்கு 21 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகள் இயங்கி வருகின்றன. நேற்று மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கீழக்கரை…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பறையனேந்தல் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்களின் வேகத்தைக் குறைக்க அப்பகுதியில் பேரிகார்டுகள் …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டைம…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா பள்ளி விளையாட்டு மைதானத்தில், மருதநாயகம் குழுமம் சார்பில் நடைபெற்ற சிறப்பு விழாவில், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவரும் இளங்கவிஞருமான கவி_கோ ஜீவா எழுதிய “வாழ்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும் வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிநேகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது.இக்கோயிலின் ஆடிப்பூரத் திருவிழா கடந்த ஆகஸ…
Read moreஇராமநாதபுரத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், 57, என்பவருக்கு, சுதந்திர தின விழாவில், பாராட்டு சான்று வழங்கியது சர்ச்சையானது. இராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சி அலுவலகத்தில், ஜூலை 3ல் லஞ்ச ஒழிப்பு போலீசார…
Read more
Social Plugin