ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு அமல்..... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாத...
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாத...
மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததா...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர்கூட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டம் முன் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை வணிக செயல் திட்டம் 2025 - 2026 க்கா...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தை சேர்ந்தவர் விஜயகோபால் (வயது 38). எல்லை பாதுகாப்பு படை வீரர். தற்போது உத்தரகாண்ட் மாநி...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அருள்ராஜன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறா...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முன் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான தொலை நோக்கு பார்வை ஆண்டு செயல் திட்டம் 2025 - 2026 க்கான மூன்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி- புதுக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கம் போல் தனது நாட்டுப்படகில் மீன்பிட...
ராமநாதபுரம் சித்திரங்குடியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தங்கவேல். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அங்கு வந்த காவலர் ஒருவர் ம...
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இதுவரை இருந்தது ...
ராமேஸ்வரத்தில் செவன் ஹில்ஸ் என்ற பெயர் கொண்ட சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனங்களுடன் தொ...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்ப உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தத...
பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இந்த விழாவில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர்...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரெயில் பாலத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. பிர...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள உச்சிப்புளி கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தி செல்லப்பட உள்ளதாக கடலோர காவல் ப...
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக...
ராமநாதபுரம் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிநாத்(31). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் அரியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ம...