முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நகரசெயலாளர் மணிமுருகன் தலைமை தாங்கினார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் வழிவிட்டான் மாவட்ட …
Read moreகமுதியில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகனங்கள் கடைகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்திய வாலிபர் உட்பட 4பேர்மீது போலீசார் வழக்கு பதித்து விசாரணை. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வார சந்தை பேட்டை அருகேயுள்ளது சிங்கபுலியாபட்டி இ…
Read moreஅதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அதிமுக ஒன்றியம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை விழாவையேட்டி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மருத்துவர் கல்விதந்தை E.M.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை,பரமக்குடி வழக்கறிஞர்சங்கம், மற்றும்மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் பரமக்குடி நீதிமன்ற வளாகத்தி…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இப்பகுதியில், மிகவும் பிரசித்தி பெற்றபழமை வாய்ந்த கோவிலாகும். இக் கோவிலில் வருடா வருடம்பங்குனி பொங்கல் திருவிழ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் கிராமம் சார்பாக அரியநாயகி அம்மனுக்கு மாசா திருவிழா ஒருமாதம் கொண்டாடப்படுவது வழக்கம் இதன்படி மாசி மாத முதல் செவ்வாய்கிழமையில் முள்ளிச்செடி எனப்படும் முளைப்பாரி ஊன்றப்…
Read moreதமிழ்நாடு பள்ளிகல்வி துறையின் கீழ்மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணிதிட்ட அலகுகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் முகாமை ஒரே கட்டமாக சிற…
Read moreராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அய்யாத்துரை மகன் பாலகணபதி (52) இவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராக உள்ளார் இந்நிலையில் கமுதியை அடுத்துள்ள ஆனையூர் பகுதியில் சென்னையைச்சேர்ந்த தனியார் மனை வணிக ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகள் சிக்கல் தொண்டி திருவாடானை பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் மற்றும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவது அதிகரித…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சோனைபிரியன் கோட்டை கிராமத்தில் 13 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மற்றும் 3 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா 15ந்தேதி இரவு வீரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கிராமியகலை நிகழ்ச்சியு…
Read moreராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). இவரது மகன் சோலை செல்வம் (30). ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் சோலையப்பன், மனைவி விஜயலட்சுமி (60), மகன் சோலை செல்வத்துடன் காரில், சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், தும்முசின…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் ரூபாய் 472.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஒன்பது வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் இரண்டு கழிப்பறைகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழச் சாக்குளத்தில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தய நடைபெற்றது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாரத்தான் ஓட்டத்தை நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இரு…
Read moreராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூர் கிராமத்தை சேர்ந்த மாயழகு மகன் பால முனீஸ்வரன் (26) விவசாயி ஆன இவர் நேற்று முன்தினம் இரவு சாயல்குடியில் இருந்து காணிக்கூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தார்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம்,அபிராமம் பேரூராட்சியில் உள்ள அபிராமம் பத்திரப்பதிவு புதிய கட்டிடஅலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கு ஏ…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்களின் விருப்பத்தை நிலைநாட்டிட பழைய நகராட்சி கட்டிடம் பாதுகாக்கப்பட வேண்டி நகர் தலைவர் முஹம்மது ஜலீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,நகர் செயலாளர் கீழை அஸ்ரப் …
Read moreஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் கடலாடி ஊராட்சி ஒன்றியம் பரப்பளவில் மிகப் பெரியதாகும்.கடலாடி ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஏர்வாடி ,சிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகம் …
Read moreராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் பாம்பன் கடலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாகதான்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு அமைந்துள்ள பயணியர் நிழற்குடை கடுமையாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையை நம்பி தினந்தோறும் பதினான்குக்கும் மேற்பட்ட கிராமங்களில் …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீயணைப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தங்கள் பணி புரியும் இடங்களில் தீ விபத்து நிகழ்ந்தால் தீயை விரைந்து அணைப்…
Read more
Social Plugin