இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கடற்கரை காவல் நிலையத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் காவல்துறையினரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடலோர பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட இந்த காவல் நிலைய…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் 9-வது வீதியின் பின்புறப் பகுதியில், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உழன்று…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாளரை பகுதிகளில் வானில் ஒரு அரிய மற்றும் கண்கவர் இயற்கை நிகழ்வு அரங்கேறியுள்ளது. சூரியனைச் சுற்றி ஒரு முழுமையான வட்டவடிவ வானவில் போன்ற ஒளிவட்டம் தோன்றி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அறிவியல் ரீத…
Read moreதமிழக வெற்றிக் கழகம் பொறுப்பு அமைச்சர் மதன் ராஜா இராமநாதபுரம் வருகை தந்தார். அமைச்சரை வரவேற்க, அச்சுன்தவயல் கிராமத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் மாவட்ட, நகர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரண…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் வீரன் அழகுமுத்துக்கோன் 269-வது குருபூஜை விழா திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.திமுக வடக்கு ஒன்றிய அலுவலகம் முன்பு, சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் திருவுருவ படத்திற்கு ம…
Read moreராமநாதபுரம் மாவட்டம் . கமுதி அருகே மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து இடைச்சூரணி கண்மாய் மராமத்து பணிகளை துவக்கி வைத்தார். இதனையடுத்து முதுகுளத்தூர…
Read moreராமநாதபுரம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் .M.அப்துல் நஜிமுதீன்,.P.S.S. லிங்கதுரை ஒருங்கிணைப்பில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும்ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் குழு 08.07.2026 ல் …
Read more ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாலை வசதி கோரியும், நிதி முறைகேடு புகார் குறித்தும் கீழ அரும்பூர், முகில்தகம் -ஏசுபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் தொடர் காத்த…
Read moreஇராமநாதபுரம், தமிழக வெற்றிக் கழகத்தின் கீழக்கரை நகர செயலாளர் ஆசிக் ரஹ்மான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது கீழக்கரை நகரின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து வ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி கோவில் பகுதிகளில், பொதுமக்களுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் வகையில் கண்மாய் பகுதிகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இது குறித்து அண்மையில் செய்…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட பிரண்டைக்குளம் மற்றும் மேலாயக்குடி ஆகிய கிராம மக்களின் நீண்டநாள் பேருந்து வசதி கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படியும்,போக்குவரத்த…
Read moreராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.இதில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தில் ஸ்ரீ திருவேட்டை அழகர் அய்யனார் திருக்கோவில் 126 ஆம் ஆண்டு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு இளைஞர் நற்பணி மன்றத்தால் விறுவிறுப்பான மாட்டு வண்டி பந்தயம் சின்ன கீரமங்கலத்தில் …
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் கோட்டை சுந்தரமூர்த்தி(45). இவர் கடந்தாண்டு கமுதி குண்டாறு பாலம் அருகே உள்ள உள்ள சரவணா ஸ்டோரில் குட் ஹோம் என்ற நிறுவனத்தில் ரூம் ஃப்ரெஷ்ணர் (அறை நறுமணமூட்டி) வாங்கியுள்ளார். அந்த நறுமணமூட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கூட்டுறவு வாரம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கமுதி - கண்ணார்பட்டியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய அரசி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பா௹ர் பகுதியில், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை அமைப்பதற்காகச் சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிலங்களை அளவீடு செய்வதற்காக மாவட்ட…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். …
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வி கே ராஜீவ்' உள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்தத் தொகுதியான திருவாடானையில…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வரும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, முதுகுள…
Read moreராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலைப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பிரதான குழாய் வால்வு (கேட் வால்வு) அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே திருவாடானை ஊராட்சியின் கழிவுநீர்…
Read more
Social Plugin