திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணித்து வருவதோடு, சரக்கு விமானங்கள் மூலம் சரக்கு போக்குவரத்தும் நடைபெறுகிறது. தென் …
Read moreதிருச்சி மாவட்டம் குழுமணி அருகே எட்டரை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மனைவி திவ்யா எட்டரை பகுதியின் ஊராட்சிமன்றத் தலைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவரது காரில் கட்டு, கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல…
Read moreபஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான த…
Read moreபாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று இரவு திருச்சி வந்தடைந்தார். இன்று காலை முதல் அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை …
Read moreதிருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில்…
Read moreதிருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதால் அவர் திருச்சி மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை சற்று முன் ராஜினாமா செய்துள்…
Read moreதிருச்சி அருகே துவாக்குடியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.ஆண்டு முழுவதும் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.கல்லூர…
Read moreதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே உள்ள கருத்தக்கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியின் மகள் ஸ்ரீநிதி (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வக…
Read moreவிளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, காங்கிரஸில் இருந்து விலகி ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, திருச்சி எம்பி.,யும், தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவருமான திருநாவுக்கரசரும், பாஜகவில் இ…
Read moreதிருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ…
Read moreதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் பிரபல ரவுடி மண்டை வெட்டு மாதவன்(50).இவர் சில காலமாக திருச்சி திருவானைக்காவல் நாலுக்கால் மண்டபம் எதிரே தீட்ஷதர் தோப்பில் தங்கி இருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்களால் முகம் தலை …
Read moreஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக திருச்சி வரும் பிரதமர் வருகைக்காக 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 2…
Read moreதிருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி(22). அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன் (23), திருப்பதி (24). சிறுமி ஒருத்தியை பலாத்காரம் செய்ததாக இந்த மூவர் மீதும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீரங்கம் அ…
Read moreதிருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரில் உள்ள காந்திஜி குறுக்கு தெருவில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவரின் வீட்டின் சுண்ணாம்பு மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மா…
Read moreஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் மீது தற்காலிக ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாத…
Read moreதிமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ரமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி அன்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவரது உடல…
Read moreதமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு முக்கிய போக்குவரத்து வழித்தடமாக திருச்சி உள்ளது. வெளியூரில் தங்கி பணியா…
Read moreபேருதான் பெத்த பேரு என்று கிராமத்தில் சொல்வார்கள். அந்த வகையில் 100 வருட பாரம்பரிய சுவீட்ஸ் நிறுவனம் என்று விளம்பரபடுத்தி தொழிலை நடத்தி வருகின்றை பி.ஜி.நாயுடு நிறுவனம். ஒன்றிரண்டை தவிர எந்த சுவீட்ட எடுத்தாலும் பிழிந்து எண்ணையை …
Read moreஇன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மிளகுப்ப…
Read moreஇளங்கோ, ராசாத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உயர் சாதியினரின் தொடர் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பட்டியலின குடும்பத்தினர், காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ள சம்பவம…
Read more
Social Plugin