தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், திருச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.…
Read moreஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப…
Read moreதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ…
Read moreதிருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை க…
Read moreதிருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி ஓர் பார்வை ஒர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் சமூக செயற்ப…
Read moreதிருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை பழுது நீக்கும் பணி மற்றும் ஊட்டி மலை ரெயில் என்ஜின்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிமனைக்கு முத…
Read moreதிருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.…
Read moreசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயி…
Read moreதிருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27) என்ற தனியார் கம்பெனி ஊழியர், இன்று காலை வழக்கம் போலப் பணிக்குச் செல்லும்போது, பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் ஒரு கொடூரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்…
Read moreமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலிலும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தண்ணீர் செல்லும் சிறுகாடு பகுதியில் …
Read moreதிருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் பச…
Read moreமதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையை ஓடி கடக்க முயன்ற போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த பேருந்து மோதியதில் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் நெற்றியிலும் முழங்கையிலும் பலத்த க…
Read moreகாவேரி மாரத்தான் ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று காலை நடைபெற்ற 10வது காவேரி மாரத்தான், திருச்சி, உடல்நலம், ஒற்றுமை மற்றும் சமூக பொறுப்பின் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியது. 6,000-க்கும் மேற்பட்ட உற்சாகமான பங…
Read moreதருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவர்களது கார் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்…
Read moreபொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. திராவிட_மாடல் அரசின் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு …
Read moreதிருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்ட…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த கர்ணனின் மகன் மாரீஸ்வரன் (வயது 21). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் தங்கும் வ…
Read moreதிருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். மேலும் அவரது அக்கா திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டார். இதையடுத்து அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிற…
Read moreசட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இர…
Read moreஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி ஸ்ரீரங்கத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் …
Read more
Social Plugin