திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே கொடியாலம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் தமிழரசன் (வயது 30). கொத்த னார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியில் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை காத…
Read moreதிருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் அவரது மனைவி வழக்கறிஞர் மு.சித்ரா, மகள் செல்வி வி.கீர்த்தனா உறுதுணை மற்றும் ஒத்துழைப்புடன் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் நல்லடக்கம…
Read moreதிருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியி உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரது தந்தைக்கு உடல்நல பிரச்சினையால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிறுமியின் தாய்க…
Read moreதூத்துக்குடி மாணவி படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து யாதவ சங்கங்களின் சார்பில் திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு யாதவ ம…
Read moreதமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி -22 இல் 27.02.2026 அன்று வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கல்லூரி…
Read moreசாதி, மத, இன வேறுபாடு இன்றி உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப் பணியினை பாராட்…
Read moreதமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், திருச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.…
Read moreஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப…
Read moreதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கம் சார்பாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ…
Read moreதிருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை க…
Read moreதிருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் அகில இந்திய வானொலி நிலையம் திருச்சிக்கு வந்த வரலாறு குறித்து திருச்சி ஓர் பார்வை ஒர் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் சமூக செயற்ப…
Read moreதிருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை பழுது நீக்கும் பணி மற்றும் ஊட்டி மலை ரெயில் என்ஜின்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிமனைக்கு முத…
Read moreதிருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.…
Read moreசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வளையம்பட்டி அருள்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (வயது 32). கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.60 லட்சத்துடன் திருச்சி வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயி…
Read moreதிருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27) என்ற தனியார் கம்பெனி ஊழியர், இன்று காலை வழக்கம் போலப் பணிக்குச் செல்லும்போது, பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் ஒரு கொடூரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்…
Read moreமேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலிலும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தண்ணீர் செல்லும் சிறுகாடு பகுதியில் …
Read moreதிருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி, மகளுடன் ஆதரவற்ற, அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவது மட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் பச…
Read moreமதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாலையை ஓடி கடக்க முயன்ற போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வந்த பேருந்து மோதியதில் சுமார் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் நெற்றியிலும் முழங்கையிலும் பலத்த க…
Read moreகாவேரி மாரத்தான் ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று காலை நடைபெற்ற 10வது காவேரி மாரத்தான், திருச்சி, உடல்நலம், ஒற்றுமை மற்றும் சமூக பொறுப்பின் ஒரு முக்கிய நிகழ்வாக மாறியது. 6,000-க்கும் மேற்பட்ட உற்சாகமான பங…
Read moreதருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவர்களது கார் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே வந்து கொண்டிருந்தது. அப்…
Read more
Social Plugin