தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி,இங்கு முக்கிய விசேஷ தினங்கள் விடுமுறை நாட்களில் தேனி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விளாத்திகுளம் எட்டையாபுரம் கயத்தார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வாட்டி சுட்டெரித்த வெயிலின் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று இரவிலிருந்து இருந்…
Read moreதி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-ம…
Read moreமூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒரு வருட காலமாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர் இதில் குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைஞ்சபட்ச ஆதார விலை நிர்ணயம் …
Read moreஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு முதலமைச்சரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு .க . ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில் ஈரோடு அட்சயம் டிரஸ்ட் அறக்கட்டளையில் உ…
Read moreதிருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு வீர சைவப் பேரவையின் திருவாரூர் தஞ்சை மயிலாடுதுறை நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் இணைந்து நடத்திய மண்டல மாநாடு மாநிலத் தலைவர் நாகரத்தினம் தலைமையில் ந…
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோலை சேரியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளியான இவர் வழக்கம் போல வேலையை முடித்து விட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் தென்காசி மாவட்டம்…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாம…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரி மற்றும் டிராக்டர்களில் பாரம் ஏற்றி சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆல…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் விதொச மாவட்ட செயலாளருமான இரா.சேகர் தலை…
Read moreதிருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் கவியரசன் என்பவர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பிப்ரவரி 6 ஆம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திரு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட புது ரோடு மற்றும் பாரதி நகர் மேட்டு தெருவில் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க நிகழ்வை நகர்மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையா…
Read moreசென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் எஸ் ரவி-டார்வின் காரல் மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்கள் இனி ஈடுபடாது என்று பேசியதாக கூறி.ஆளுநரின் இத்தகைய பேச்சை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவி…
Read moreகடந்த டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பதவியேற்று முதல்முறையாக இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அமைச்சர் உத…
Read moreதிருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் மாசி திருவிழா நடத்துவதில் இருதர…
Read more
Social Plugin