விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கடம்பன் குளத்தைச் சார்ந்த சங்கர்- விஜயகுமாரின் மகன் கார்த்திக் இவர் பொறியல் படித்துவிட்டு லண்டனில் வேலை செய்து வருகிறார் அங்கு பணி செய்து வரும் இவர் லண்டனைச் சார்ந்த கேட்டியா ஒலி வேரா என…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தினமும் சேலம். சென்னை. திருவண்ணாமலை. திருப்பத்தூர். வேலுர். ஒசூர். பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொ…
Read moreதிருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் கடைவீதி மற்றும் விஜயபுரம் மார்க்கெட் தெரு பகுதி என்பது உள்ளது.இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும்.பொதுமக்கள் கூட்டம் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் இப்பகுதி…
Read moreவிசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகுவதாக பாஜக தலைவர் உள்ளிட்ட பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகளை சுட்டி காட்டுகிறோம். காவல்துறையின் …
Read moreஅம்மா நடிகை என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. நான் பின்னாளில் நடிகையாகத்தான் இருப்பேன் என சிறுவயதிலேயே அம்மாவிடம் சொன்னவர் இவர். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திக…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சேத்துப்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகள் சுதா(39), சித்தா டாக்டரான இவர் தற்போது நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருக…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி 4 வது வார்டில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு 4வது வார்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் இந்த…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி கருணாவெளி மெயின் ரோட்டைச் சேர்ந்த ராஜுமுருகன் மகன் கிருஷ்ணராஜ் (23) கீழ்வேளூர் அருகே ஆழியூர் ஊராட்சி பாமினி தெருவை சேர்ந்த வீரக்குமார் மகன் நவீன்(19) நண்பர்களான இருவரும் கடந்த டிச…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக 23 வது வார்டுக்கு உட்பட்ட நகராட்சி அலுவலகம் அருகே சத்தி…
Read moreதிருப்பத்தூர் வட்டார வள மையம் சார்பாக 37 மையங்களில் வயதுவந்த கற்போர்களுக்கு எழுதப் படிக்க மற்றும் கணிதப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இம் மையங்களில் பணிபுரியும் 37 தன்னார்வலர்களுக்கு இன்றைய தினம்( 02.03.2023) திறன் மேம்பாட்டு…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று பிறந்த குழந்தைகளுக்கு 13 குழந்தைகளுக்கு கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கா. கருணாநிதி தங்க மோதிரங்களை அணிவி…
Read moreமத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இன்று சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. இதுவொரு சுவாரஸ்ய…
Read moreவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது தேவராயன்பட்டி கிராமம் இந்த கிராமத்தில் 100 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இதில் பெரும்பாலானோர் விவசாய கூலி…
Read moreஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும், திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கும்போது அண்ணாவுக்கு பக்கபலமாக இருந்த சொல்லின் செல்வர் என அழைக்கப்பட்ட ஈ.வி.கே.சம்பத்த…
Read moreதேனி,மார்ச்.3- தேனி மாவட்டம் பெரியகுளம் ராயல் அரிமா சங்கம் ,ரோட்டரி கிளப் ,மாங்கனி அரிமா சங்கம் ,வாசகர்கள் வட்டம் ஆகியோர் இணைந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட நூலக ஆணைக் குழு அறிவுறுத்தலின் பேரில் ப…
Read more
Social Plugin