சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய வகையில் புதிய முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்துவருகிறது. இதற்…
Read moreசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யா கிரி பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்விக் குழுமத்தின் தலைவர் கிருஷ்ணன்,…
Read moreதேனி மாவட்டம்,பெரியகுளம் வட்டம் கைலாசபட்டி அருகேமலை மேல் அமைந்துள்ளது பெரிய நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில்.இங்கு மாசி மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.கைலாசநாதர் இருக்கும் நந்திகே…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில்ரூபாய் 775 இலட்சம்மதிப்பீட்டில் கம்பம் நகராட்சியில் நடைபெற்று வரும் சந்தை கட்டுமான பணியினை மாண்புமிகு நகர்புற நிர்வாக வளர்ச்சி துறை அமைச்சர் ச கே.என்.நேரு அவர்களும் ,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாம…
Read moreசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பூசிகள் க…
Read moreஈரோடு மாவட்டம் ,சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்,வெள்ளோட்டில் ஸ்ரீ சடையப்ப சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கோவில் விழா கமிட்டியினர் இனிய அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறு…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி நகராட்சி 17வது வார்டு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதி பொதுமக்களை நேரில் சென்று பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி எ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (36). சம்பவத்தன்று வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பஸ்சை டிரைவர் பின்னால் இயக்க, செல்வம் பஸ்சின் பின்னால் நின்றபடி விசில் அடித்து அவருக்கு உதவினார். அப்போது அங்கு நின்று க…
Read moreதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து சாமானிய மக்கள் பயன்படுத்தும் கேஸ் விலை உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கேஸ் …
Read moreதமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக நிர்வாகிகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம்…
Read moreகோட்டூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் மாபெரும் பொது மற்றும் கண் மருத்துவ முகாம் மதுரை மீனாட்சி மிசன்,தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவனை சேர்ந்த மருத்துவ குழு உதவியுடன் நடைபெற்றது. நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா ஆரோக்கியசாமி தலைமை…
Read moreதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் பவானிசாகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தியினை இயந்திரமயமாக்குதல் பற…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாந…
Read more
Social Plugin