பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலுபிரசாத் யாதவ் மனைவி ராப்ரி மற்றம் அவரது மகள்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்க…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திமுக மகளிர் அணியை சேர்ந்தஎண்டபுளி ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் அமுதேஸ்வரி மற்றும் சமூக ஆர்வலர் எட்வர்ட் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read moreதேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் இருந்து மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு தனியார் பஸ் சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதேபோல் வெள்ளிமலையில் இருந்து போடிக்கு அரசு பஸ் சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 7,லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய நலக்கூட கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்ண்டேயன் ரிப்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு பஜார் ( 20 வார்டு)நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இலவச கழிப்பிட கட்டிடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வசூல் செய்யப்படுவதாகவும் இதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க கோரியும், அதே பகுத…
Read moreநாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சொரிதல் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிய…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஸ்ரீ வாசவி கிளப் சங்கத்தின் சார்பில் கெம்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ வாசவி மஹாலில். வக்பு வாரிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் கே.ரவிச்சந்திரன் மற்று…
Read moreவிருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இந்த பட்டாசு ஆலையில் 40 அறைகள் உள்ள நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுர…
Read moreநாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில்நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் ஊர…
Read moreஈரோடு மாவட்டம் ,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , அரியப்பம்பாளையம் பேரூராட்சி சார்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் …
Read moreசமூக நீதி பாதுகாப்பு மாடல் விளக்க தொடர் பிரச்சார பயண பொதுக்கூட்டம் தமிழக முழுவதும் திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விள…
Read moreதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் என்கிற சிற்றூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி ஆலயம் உள்ளது.இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் இந்த ஆலயத்தில் எமதர்மர் மற்றும் சித்திர குப்தருக்கு என்ற…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நல்லூர் எஸ் .ஆர் .சி மெமோரியல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது .இதி…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் துவக்க விழா இண்டியம்பாளையம் கிராம ஊராட்சியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் …
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோடை காலத்தில் வனப்பகுதியில் ஏற்படும் வனத்தீயை கட்டுப்படுத்தி வன உயிரினங்களை காப்பது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்தில் விழிப்புணர்வு பேரணி வனத்துறை சார்பில் நடத்த…
Read more
Social Plugin