முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த 1ம் தேதி முதல் கோபி,பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர்,நம்பியூர், தூ.நா.பாளையம், கவுந்தப்பாடி என அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட …
Read moreமேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோயில் மாசிமகத் தேர்திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் திருக்கோயில் சுமார…
Read moreவிருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தைச் சேர்ந்த சங்கிலி வீரன் இவரது மகன் ஸ்ரீராம் எட்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியனாக பணிபுரியும் வைரமுத்து என்பவருடன் குமரலிங்கபுரம் பகுதியில் உள்ள ஒரு …
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த வட மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்த ஆளுநர் ரஞ்சித் குமார் தென்கரை காவல்துறையினர் உதவியுடன் மீட்டு, பெர…
Read moreஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக- மாநில தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்திருந்து .தமிழகத்தின் ஏக்நாத் சின்டே அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் மாசிமகம் பெளர்ணமி கிரிவலம் நடைபெற்றது தேனிமாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பக்தியுடன் கிரிவலம் வந்து கைலாசநாதரை வழிபட்டு வந்தனர் வருகை தந்த …
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் ஜூன் 12 வரை 100நாட்களுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல். ஏ. தண்ணீரை திறந…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம் ஆலத்துகோம்பை பகுதியில் தேசிய 100நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை சந்தித்து பவானிசாகர் சட்டம…
Read moreதமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956ஆம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்டவாரமாகக் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்…
Read moreநாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் இன்று திற…
Read moreஇந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நாகப்பட்டினம் இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத…
Read moreவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ ஜெய நகரில் காங்கிரஸ் நிர்வாகியின் புதுமனை புகு விழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டார் அப்போது அருப்புக்கோட்டை வழியாக வாரம் மூன்று முறை இயங்கும் சிலம்…
Read moreதேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயதான ஆறுமுகம், அப்பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளார் . இவர் கடந்த 20.2.2016 அன்று பி.சி.பட்டி பகுதியில் இருந்து தேனியை நோக்கி அவரது இருசக்கர வாகனத்தில் சென்ற…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காரப் பிடாகை மன்மதன் கோவில் சாலை பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையானது சாக்கடையாகவும் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கிய…
Read moreதிண்டுக்கல் பார்வதீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெண் வலிமையை குறிக்கும் விதமாக 2023 ஆம் ஆண்டு குறிக்கும் வகையில் 20 நிமிடங்கள் 23 நொடிகள் சிலம்பம் சுற்றும் சிலம்ப சாதனை நிகழ்வு நடைபெற்றது உலக சாதனை நிகழ்வை துவக்க…
Read more
Social Plugin