விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது.வருடந்தோறும் இக்கோவில் பங்குனி மாதத்தில் பூக்குழி இறங்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட புது காலனி பகுதியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2022- 2023) ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டு…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பஸ் நிலையம் அருகே உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தாளவாடியில் இருந்து உருளைக்கிழங்கு மூட்டைகள் பாரம் ஏற்றிய லாரி மேட்டுப்பாளையம் செல்வதற்காக தாள…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தண்டாயுதபாண…
Read moreசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி…
Read more397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆ…
Read moreமார்ச் 23 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் எங்கே எனது வேலை? எனக்கேட்டு இளைஞர் எழுச்சி பரப்புரை பயணம் நடத்தப் போவதாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் அறிவித்துள்ளது,அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்ட…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம், நம்பியூர் பேரூராட்சி 9 - வது வார்டு பகுதியில் நம்பியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார் தலைமையில் நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் இரா. நடராஜன் , 9-வ…
Read moreவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பரளச்சி - வாகைக்குளம் பகுதியில் விளை நிலத்திற்குள் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் அடிக்கடி,சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்…
Read moreதமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக கூறி பரவிய வீடியோவால் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பினார் இது பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதை அடுத்து பீகார் மாநிலத…
Read moreஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்,ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை சார்பில்,அந்தியூர் K.290தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் மாத்தூர் K.1318 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் மகளிர் சுய உதவி குழுக…
Read moreநாகை மாவட்டம் திருக்குவளை வட்ட தலைமை மருத்துவமனையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருக்குவளை வட்ட அரசு மருத்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விளாத்திகுளம் அருகே கே. குமரெட்டையாபுரம் கிராமத்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு மீனாட்சி நகரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75-லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கண்மாயில் 2023 ல் மீன் பாசி குத்தகையில் ஊழல் நடைபெற்றதாகவும் 2022-ல் 24 லட்சத்திற்கு ஏலம் போனது என்றும் 2023ல் 12 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய …
Read more
Social Plugin