தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்…
Read moreகீழ்வேளூர் வெள்ளை திடலில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக திரிந்து வருகின்றன. இந்த நாய்கள் வயல்வெளிகளில் செல்லும் ஆடுகளை கொன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளைத்தெருவில் வீட்டு வாசலில் நின்ற சரசு (65)…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த சில தினங்களாக பழங்களான குடிநீர் வழங்கப்பட்டதை கண்டித்து அஇ அதிமுகவினர் (எடப்பாடி அணி)கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்த பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமாரை கண்டித்தும், அதிமுக ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம முக நிர்வாகிக…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி எம்.எல். ஏ. அப்பகுதி மக்களை நேரில் …
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சத்தியமங்கலம் நகர் பகுதியின் நடுவே பவானி ஆறு ஓடுகிறது. நகரின் இரு பகுதிகளை இணைக்கும் பவ…
Read moreதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டு கடந்த பழமையான நகராட்சியாகும். இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து சோத்துப்பாறைக்கு தண்ணீர் கொண்டு வந்து அதனை சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகர…
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மகளிர் உரிமை துறை ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது இதில் …
Read moreவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பூங்கோதை தலைமையில்,விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை தமிழக அரசு உருவாக்கிட வேண்டும், நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒத…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வளட்சி நிலவுவதால் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது.…
Read moreஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 96 வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ( BLA- 2 ) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர், பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த செண்பகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பரிவார தெய்வமான கால பைரவர் சுவாமிக்கு கல்லினால் சன்னதி அமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொ…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , இண்டியம் பாளையம் ஊராட்சி அரசூர் புதூரில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் கோடிஷ்வரன்.இவர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்தார். இவரது மகன் ஜெகத் கல்லாவி மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி படித்து வந்தார். தற்பொழுது பொது தேர்வு எழுதி வருகிறா…
Read moreதமிழகமெங்கும் உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்க்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் பல தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதனை ஒழுங்குபடுத்த கோரி மாண்புமிகு நிதிமன்றம் உத்தரவு பிறப்பித்து நாகூர் தர்காவிற்க்கு…
Read more
Social Plugin