இந்திய ரிசர்வ் வங்கி நகை கடன் தொடர்பாக புதிய விதிமுறைகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும். தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகை …
Read moreமேஷம் ராசிபலன் மக்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்க மாட்டார்கள். உங்கள் அன்புக்குரியவர் உங்களை விட்டுச் சென்றாலும், அதை ஏற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குடும்பம் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். அவர்கள் இ…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்க…
Read moreசென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தனியார் இன்டர்நெட் மென்டு கம்பெனி அரசை ஏமாற்றி மக்கள் வரி பணத்தை வீணாக்கி குத்தி நாசம் செய்ததை …
Read moreதமிழக கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை பட்டம் வென்றுள்ளது. இதன் 9-வது சீசன் …
Read moreதென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்ற…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு பால் வளம் மற்றும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான மீன் இறங்கு தளம் தமிழக ம…
Read moreதமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தல் படி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி திருவள்ளூர் மாவட்டம் ஏளாவூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளியோர் பயன்படும் இலவச மருத்துவ முகாம்…
Read moreஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டுவரும் ஆரா அகாடமியா மூலமாக மிக சிறப்பாக NEET, JEE and CBSE மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் தரமான கல்வியை வழங்கிவருகிறது. அக்கல்வி நிறுவனத்தின் சார்பாக கடந்த 2…
Read moreஈரோடு வடக்கு மாவட்டம் , நம்பியூர் மேற்கு திமுக ஒன்றிய பொறுப்பாளராக பொறுப்பு ஏற்க இருக்கும் எம். எஸ். சென்னிமலையை கூடக்கரை ஊராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ. பழனிச்சாமி, சத்துணவ…
Read moreதிண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அன்புமணியை அமைச்சராக்கி தவறு செய்து விட்டேன்.. தவறு செய்தது அன்புமணி அல்ல 35 வயதில் அவரை மத்திய அமைச்சர…
Read moreதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்துச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். பேரளம் காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவில் கீரனூர் சோதனை சாவடியில் காரைக்கால் மற…
Read moreநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும்நிலையில், இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என மேலும் 2 நாட்கள் அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட ஊட்டிய…
Read more11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காட…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் இன்றும், நாளையும் மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. முன்னதாக இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டிருந்த அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன…
Read more
Social Plugin