நாகை மாவட்டம்,கீழையூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாடு ஊராட்சியில் துரை செல்வம் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கொளப்பாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மா…
Read moreசென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதி 10 வது வார்டு திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் மாணவர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கும் விழா தாம்பரம் மாந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் பஞ்செட்டி ஊராட்சியில் கிராம பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சேகர் தனது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு …
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் திமுக சார்பில் ஆரணி பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரு…
Read moreஈரோடு மாவட்டம் , நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் & அறக்கட்டளை திருப்பூர் மற்றும் IDFC FIRST BHARATH கரட்டடிபாளையம் இனைந்து நடத்தும் பொதுமக்கள் நலன் காக்க இத…
Read moreஅமெரிக்காவில் ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமிகளை கடத்தியதாக சீன பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு: சீனாவைச் சேர்ந்தவர்கள் யுன்கிங் ஜியான் (33), ஜூன்யோங் லிபு(34). இவர்களில் ஜுன்யோங் லிபு, ச…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி 13வது வட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 13வது வார்டு வட்ட கழக செயலாளர் பி.பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ஜ…
Read moreகடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் எஸ்.பி.எஸ் நகர் பகுதிகளில் இருந்து ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால்…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் சந்தித்த பெருபாலான மனிதர்கள் பாசாங்குகாரர்களாக இருப்பதாக நினைத்து, நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். இந்த உலகில் நேர்மையான மனிதர்கள் யாருமே இல்லையா? இவ்வாறான மக்கள் மீதான உங்கள் நம்பிக்கையை மீட்டெடுப்…
Read moreசென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள் வீட்ட…
Read moreகங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா ஆகியோர் நடித்து 1989-ல் வெளியான படம் 'கரகாட்டக்காரன்'.தமிழ் வணிக சினிமாவின் கிளாஸிக்குகளில் கரகாட்டக்காரன் படத்துக்கு நீங்காத இடம் உண்டு. இந்த படத்தில் கோவை சரளா, சண்முகசுந்தரம், க…
Read moreஈரோடு வடக்கு மாவட்டம், நம்பியூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் 102 - வது பிறந்தநாள் விழா முன்னிட்டு நம்பியூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளரும் , நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில…
Read moreதிராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி 102 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் வெண்மணியில் கீழ்வ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருமலையில் சுப்பு என்பவர் தோட்டத்தில் ஆடு, கோழி வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது தோட்டத்தில் உள்ள ஆடு, கோழியை திருட இன்று அதிகாலை மணிகண்டன், சிவசங்கரன் என்ற 2 பேர் வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த கிராம ம…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் கடை வீதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து மயிலாடுத…
Read more
Social Plugin