உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள தாராலி கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கனமழை பெய்ததால் கீர் கங்கா நதியில் நீர்மட்டம் உயர்ந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மலை…
Read moreசட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் ம…
Read moreதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு…
Read more5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டுமே வாழும் வீடியோ அண்ணாமலை வெளியிட்டு உள்ளார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில், ஒரு காலத்தில் 5,0…
Read moreபிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெரிண்டோ மார்கஸ் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த மார்கசை இந்திய அதிகாரிகள் வரவேற்றார். பின்னர், அவர் ஜனாதிபதி மாளிகை வந்தார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் தேமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா சுகாதார அலுவலர் மருத்துவர் பிரதீப் கே.கிருஷ்ணகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர்.பி.பிரித்திவிராஜன் முன்னிலையில் நாகூர் …
Read moreஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார். அவருக்கு வயது 79. கிட்னி பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சத்யபால் மாலிக் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஜம…
Read moreகீழையூர் அருகே உள்ள மகிழி மற்றும் ஏர்வைகாடு பகுதியிலுள்ள கதவணை, தடுப்பணை பகுதியில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தலைமையிலான அலுவலர்கள் சாகுபடிக்கு தேவையான பாசன நீர் முழுமையாக கிடைத்துள்ளதா என திங்கள்கிழமை ஆய்வு மேற…
Read moreதமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்…
Read moreபொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி மக்கள் போராட்டம். காட்டுப்பள்ளி முதல் தச்சூர் கூட்ரோடு வரை சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிப்பதற்கு…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நைனா(வயது 65). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவருக்கும், அவரது தம்பி பன்னீர்செல்வம் மனைவி சரிதா(45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்…
Read moreமுத்துமாலைபுரத்தில் அமைந்துள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு கட்டணமில்லா மாலை நேர படிப்பக மாணவ, மாணவிகளுடன் திரைப்பட நடிகரும், இயக்குனருமான பாரதிகண்ணன், சின்னத்திரை இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருமான திருச்செல்வம் ஆகியோர் கலந்து…
Read moreபாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அதுமட்டு…
Read moreதிருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன் (வயது 16). இவர் திருப்பத்தூரில் உள்ள தோமினிக் சாவியோ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படி…
Read moreரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள…
Read more
Social Plugin