அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த பயணத்தில் இன்று சிவகாசியில் அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்,…
Read moreபிரதமர் மோடியை திமுக எம்.பி. கனிமொழி இன்று டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகம் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மோடியிடம், கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார். தூத்துக்குடி த…
Read moreசென்னை, கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அசோக்நகர் பகுதியை சேர்ந்த கார்பெண்டராக வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட…
Read moreதூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். டெய்லராக உள்ளார். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏரல்…
Read moreத.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2-வது மாநில மாநாடு மதுரையில் 25-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்…
Read moreதிமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை ராமநாதபுரம் மன்னர் குடும்ப வாரிசு ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் இன்று சந்தித்தார். இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை செ…
Read moreபாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. கட்சியில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு, நிர்வாகிகள் நீக்கம், சேர்ப்பு என புதிய, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இருவருக்கும் இடையேயான மோத…
Read moreகீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகளை ஒன்றிய பொறுப்பாளர் சீ.பொன்செல்வன் வழங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலனின் அறிவுறுத்தலின் பேரில்,கீ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சின்னம்மாள், ஸ்ரீ ஏகாவள்ளியம்மன், ஸ்ரீ பச்சைமல்லியம்மன், ஸ்ரீ எட்டியம்மன் ,ஸ்ரீ மாரியம்மன், மதுரை வீரன் கோவில…
Read moreதேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனி…
Read moreதிருப்பத்தூரில் நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்துக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் KC.வீரமணியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் LK.சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து…
Read moreபீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்க…
Read moreநாகாலாந்து மாநில ஆளுநராகப் இல.கணேசன் (வயது 80) பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துண…
Read moreகாலா படம் மூலம் தமிழில் பிரபலமான பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசிப். இவர் டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் ஜங்புரா போகல் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவருடைய வீட்டின் பிரதான வாசல…
Read moreஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உள்நாட்டிற்குள் எடுக்கப்பட்டு வந்த அந்த நடவடிக்கை தற்போது உலக நாடுகள் மீதும் பாயத் தொடங்கியிரு…
Read more
Social Plugin