பாஜக ஆளும் டெல்லி அரசின் முதல்-மந்திரியாக ரேகா குப்தா இருக்கிறார். இவர் வாரந்தோறும் புதன்கிழமை தனது வீட்டில் பொதுமக்களை சந்தித்து குறைகள் கேட்பது வழக்கம். அதன்படி நேற்றும் பொதுமக்கள் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். முதல்-மந்திர…
Read moreநாகல்குளத்தில் ரூ.9 லட்சத்தில் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைப்பணியினை யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடஙகி வைத்தார். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், நாகல்குளம் ராஜா தெரு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அங்குள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.இதில் அத்திப்பட்டு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டை…
Read moreகுஜராத் கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கொண்டிருந்தன. இதில் அம்ரேலி மாவட்ட கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த 3 படகுகள் கடலில் மூழ்கின. அவற்றில் இருந்த 2…
Read moreவிருதுநகர் அருகே பட்டம்புதூர் ரெயில்வே பாதையில் நேற்று அதிர்ச்சிக்குள்ளாகும் சம்பவம் ஒன்று நடந்தது. தண்டவாளத்தில் உடல்கள் துண்டாகி சிதறிய நிலையில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ப…
Read moreபுதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (வயது25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இ…
Read moreதமிழக பா.ஜனதா சார்பில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான ‘பூத் கமிட்டி' மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) மாலை தச்சநல்லூரில் நடக்கிறது. இதில் மத்தி…
Read moreபச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவுத்தையொட்டி திமுக சார்பில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254வது நினைவு தினம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்கட…
Read moreபோக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், நாகப்பட்டினம் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு இன்று மூன்றாவது நாளாக மத்திய சங்கத் தலைவர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் தொடர் காத்திருப்பு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டையில் அரசு மேல் நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…
Read moreதமிழகம் முழுவதும் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும், ஆர்வமுள்ளவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்ட தொண்டர்கள் இணையும் படியும் கட்சியின் பொதுச்செயலாளர் கேட்டுக…
Read moreவிஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் ந…
Read moreவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆவடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் குமரன் (வயது 48). பா.ஜனதா எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். இதேபோன்று கோலியனூர் தொடர்ந்தனூரை சேர்ந்தவர் ஜான்சன்…
Read moreதிருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் பரிபூரணம் அடைந்தது முன்னிட்டு தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரிய சுவாமிகள் இரங்கல் செய்தி வெளிய…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் தேசிய தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார், விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர்…
Read more
Social Plugin