ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி வழியாக கோவைக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வெ. எண் 16617) போலி டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணிகளை ஏமாற்ற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ராமேச…
Read moreநாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் அதனால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாளிதழ்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கடந்த வாரம் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை …
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இங்கு 9-ம் வ…
Read moreமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 'கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023' உருவாக்கப்பட்டது. இந்த விதிகளைத் திருத்துமாறு சென்னை ஐகோ…
Read moreசேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே கோனேரிப்பட்டி பூசாரிகாட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கோவில் விழாக்களில் வெடி வெடிக்கும் வேலை செய்து வந்தார். இவர், முதல் மனைவியை பிரிந்து 2-வதாக ஜெயலட்சுமி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார…
Read moreநடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தில் கல்லூரி முன்பு பயணிகள் நிழற்குடையினை அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தன் அய்யாச்சாமி திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்கு உட்பட்ட வல்லராமபுரத்தி…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணி ஆற்றுகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல்…
Read moreவிஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை நடக்க இருக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் அமைப்பு பணி உள்பட அனைத்து…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறவுள்ள பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை கோவில் நான்கு மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ…
Read moreதிருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி தேர…
Read moreமத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ளது கோட்வாலி போலீஸ் நிலையம். இதன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 26 வயது ஆசிரியை வேலை பார்த்து வருகிறார். முன்பு அந்த பள்ளியில் படித்து வந்த 18 வயது மாணவர் ஒருவர்…
Read moreநாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், ரெயில் கட்டணத்தில் பத்திரிகையாளர்களுக்கான சலுகை தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். இந்திய ரெயில்வே, சமூகத்தின் அனைத்…
Read moreமதுரையில் தவெக மாநாடு திருவிழாபோல மக்கள் அணி திரளும் வகையில் இப்போதிருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மாநாட்டில் கலந்துகொண்டு வருகின்றனர். மாநாட்டு…
Read moreதூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் விஜய் என்ற பானை விஜய் (வயது 22). இவருடைய நண்பர்கள் பூபாலராயர்புரம் 2-வது தெருவை சேர்ந்த மகராஜா மகன் முத்துக்குமார் (22), ரபேல் மகன் மரிய பெடலிஸ் சஞ்சய் (24), திருச…
Read more2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்…
Read more
Social Plugin