திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில் உள்ள தியான மண்டபத்தில்,விடுதலை அறக்கட்டளை மூலம் போதை விழிப்புணர்வு.. மற்றும் பனை விதை நடவுகளுக்காக தமிழக அரசின் சான்றுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங…
Read moreமயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது தலைவர் மதியழகன் தலைமையில் பொருளாளர் ரவிச்சந்திரன்,செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் மனி…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 26 ஆவது ஆண்டுத் தொடக்க விழாவின் நிறைவு நாள் கலைத்திறன்போட்டிகள் அறந்தாங்கி டி.என்.எஸ்.தேவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் வி.சுப…
Read moreபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு கடந்த (2024) வருடம் 179 கோடி ரூபாய் தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய சார்பில் கேப்டன்.விஜயகாந்த் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ரெட்டம் பேடு ஊராட்சியில் கேப்டன் பிறந்த நாளை முன்னிட்டு வறுமைத்தினை ஒழிப்பு நாளாக கொண்டாடப்பட்டு ரெட்டம் பேடு …
Read moreநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது, பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. பிரதமர், முதல்-அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை நீக்கும் மசோதா உள்பட 14 அரசு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 12 மசோதாக்கள் நிறைவேற்றப…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் பத்து மாணவ மாணவிகள் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சினில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே மற்றும் யோகா போட்டியில் கலந்து கொண்டனர். கலந்துகொ…
Read moreதமிழகத்தில் ஆணவக்கொலைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கவின் ஆணவக்கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆணவ கொலைகள் தடுப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பல்வே…
Read moreதிருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம் உட்பட பல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,000 மாணவர்கள் 64 பாடப்பிரிவுகளில் படித்து வருக…
Read moreஇந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அதுபற்றி ராஜினாமா…
Read moreசென்னை மயிலாப்பூரில், ஆணவ படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சி தலைவர் திருமாவாளவனின் கைக்கூலியாக செயல்படும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு…
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பூவனூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை வேன் கடக்கும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் செயல்பட்டு வரும் எஸ்ஏசி இன்ஜின் காம்போனண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரீஸ் சிட்டி இணைந்து 32 வது ரத்ததான முகாமை வெள்…
Read moreஆலங்குளம் அருகே நல்லூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பன்நோக்கு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்நோக்க…
Read moreராமநாதபுரத்தில் 20 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் எங்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது…
Read more
Social Plugin