தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி தலைவராகவும், பாமக மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும் வன்னியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளராகவும் உள்ளார். ராமதாஸின் தீவிர ஆதரவாளர். கடந்த 5ம் தேதி …
Read moreதமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அடுத்து வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்காக உழைத்து வருகிறது. அந்த வகையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூ…
Read moreஇந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் முக்கிய இடம் வகிக்கிறது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய 'பசிலிக்கா' என்…
Read moreதோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வினை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதினர். தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் ஆன்மீக பணிகளுடன், கல்விப்பணி மற்றும் பல்வேறு சமுதாய நல…
Read moreமற்றுமொரு உள்கட்சி கலகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது போல, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (செப். 8) வெளியிட்ட அறிவிப்பில், மல்லை சத்யாவை கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, மல்லை சத்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சென்னங்காரணி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு உண்ணாமுலை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 1…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 63). இவரது சகோதரர்களான வைத்தியநாதன், சிங்காரவேல் ஆகிய 2 பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். விவசாயிகளான இவர்க…
Read more'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், மு…
Read moreஅதிமுக முன்னாள் எம்.பியும், பிரபல நடிகருமான ராமராஜன், அதிமுக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி வருவதாகவும், என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருந்தாலும், அதை வெளிப்படையாக சொல்ல முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீவி…
Read moreதுணை ஜனாதிபதி தேர்தல் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம் மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய பெரிய கரும்பூர் கே. பாபு அவர்கள் எல்லாபுரம் ஒன்றியத்தில் இளநிலை உதவியாளராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்துமீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய கிராம …
Read moreகும்மிடிப்பூண்டி தொகுதி பெத்திக்குப்பம். சிறு புழ்ல் பேட்டை ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நல உதவிகள், தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்கு தெருவில் 4வது முறையாக மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் உயிர் தப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வடக்குதெரு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read moreமுதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுதற்போது இங்கிலாந்தில் உள்ளார். இந்நிலையில் லண்டனில் இர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெரு பகுதியிலிருந்து பண்டாரவாடை செல்லும் இணைப்பு சிமெண்ட் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காட்சியளித்து வருகிறது.இப்பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆதி…
Read more
Social Plugin