திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஓப சமுத்திரம் கிராமத்தில்.சாலையன் கண்டிகையில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு எல்லமாத்தம்மன்.ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 20.ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவ…
Read moreநாகை:வாய் பேச இயலாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் வானவன் மாதேவி அருகே உள்ள வெள்ள பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ம…
Read moreதென்காசியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கலந்துரையாடல் நடத்தி, கல்வி உபகரணங்களை வழங்கினர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ்,…
Read moreதென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 …
Read moreகடலூரில் நள்ளிரவு 12 மணிக்கு சாகச பயணம் விபரீதத்தில் முடிந்தது. 2 இளம்பெண்களுடன் சொகுசு காரில் போதை வாலிபர்கள் கடலில் சிக்கி தவித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. சென்னையில் இருந்து 2 இளம்பெண்களுடன் 5 வாலிபர்கள…
Read moreவிஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர், 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. நாஞ்சில் விஜயன் தன்னை த…
Read moreதமிழ்நாடு, கவர்னர் மாளிகையில் வருகிற 22-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் பார்வையாளர்களாக பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கவர்னர் மாளி…
Read moreஇந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தற்போது தொடர்ந்துள்ளார். அதில், அனுமதியின்றி தனது புகைப்படத்தை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று கோரியிருந்தார…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் அவர்களின் இலவச ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிலையத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார…
Read moreதென்காசியில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதார துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.கே…
Read moreநேபாளத்தில் அரசை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்களால் கே.பி. சர்மா ஒலி, தனது பிரதமர் பதவியை ராஜினாமாசெய்தார். அதை தொடர்ந்து ஜனாதிபதி ராஜினாமா செய்தனர். ஆரம்பத்தில் பல சமூக ஊடக தளங்கள் மீதான அரசாங்கத் தடையால் தூண்டப்பட்ட இ…
Read moreகள்ளக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 60), கூலி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே கலியம்மாள் என்பவருடன் திருமணமாகி 5 குழந்தைகள் இருந்தது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கலியம்மாள், தனது 3 க…
Read moreFile Image சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில் அந்த சிலைகள் மீதிருந்த தங்க முலாம் பூசிய தகடுகளை பழுது நீக்கம் செய்வதற்காக தேவசம்போர…
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. தென்னிந்திய திரை உலகில் 20 வருடங்களுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் நடிகை திரிஷா தற்போது சூர்யா, சிரஞ்சீவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு …
Read moreதி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன் மற்றும் செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர். சபரீசனின் தந்தையும், மு.க.ஸ்டாலினின் சம்பந்திய…
Read more
Social Plugin