திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன் வருவோருக்காக (ஆண்கள், பெண்கள் தனித்தனியாக) அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு அறைகளை மாண்புமிகு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம்.கும்முடிபூண்டி பேரூராட்சியில் வார்டுகள்4,5,6,7.11..13.14.15. ஆகிய வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மண்டல …
Read moreபிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சங்கர் கணேஷ் (81) கரூரில் நடைபெறும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்கப் போகும் போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள…
Read moreபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது காரில் இருந்த கட்சிக் கொடியை அகற்றிவிட்டு, வன்னியர் சங்கத்தின் கொடியை மாற்றியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்…
Read moreஅதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் யாரையும் அமித்ஷா இனி சந்திக்க மாட்டார் என்ற வாக்குறுதியை வெற்றிகரமாக பெற்றுள்ளதாகத் தகவல்.நேற்று இரவு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிக…
Read moreசென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த வினாம் காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து த…
Read moreதமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆனதால் அது ரத்த…
Read moreபிரியங்கா மோகன் தற்போது பவன் கல்யாணுடன் 'ஓஜி' படத்தில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது புரமோஷன் பணிகள் துவங்கி இருக்கிறத…
Read moreமதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை. டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான…
Read moreஆசிய கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 14-ந்தேதி துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. ஆட்டம் முடிந்ததும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறு…
Read moreதென்காசி தெற்கு மாவட்டத்தில் இளம்பேச்சாளர்கள் உள்ளிட்ட 14 மாநில பேச்சாளர்களுக்கு தளபதி விருது மற்றும் பொற்கிளி யினை துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வழங்கி பாராட்டு தெரிவித்தார். தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நல சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது நாகை மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயகுமார…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பாமக மத்திய மாவட்ட துணைச் செயலாளர் ஏ. வாசு (வயது 45), மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பாமகவில் தீவிர செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஏ. வாசு, காட்டாங்கொளத்தூர் ஒன்றி…
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் வாக்குத்திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை…
Read moreசூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்…
Read more
Social Plugin