விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முய…
Read moreஅண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் புறப்பட்டுள்ளார். பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ…
Read moreஇந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுக்கு, 89 வயது ஆகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவ…
Read moreஅரியலூர் மாவட்டம், வரணவாசிக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோரச் சம்பவத்தினால் அடுத்தடுத்து சிலிண்டர்கள…
Read moreடெல்லி செங்கோட்டை அருகே மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. கார் வெடித்ததும் அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் அ…
Read moreதிண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரம் பகுதியில் திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் மர்ம நபர்களால் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருக்கும் கெட்டுப்போன? கொய்யா பொதுமக்கள் மூட்டை மூட்டையாக எடுத்து செல்…
Read moreஈரோடு மாவட்டம் மை பாரத் கேந்திரா சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்திய அரசு, மை பாரத் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், சார்பில் ஈரோடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெ…
Read moreகோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரும், கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வரும் 25 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கோவை விமான நிலையத்தின…
Read more‘96, மாஸ்டர், கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை கவுரி கிஷனுக்கு அடுத்ததாக ‘அதர்ஸ்’ திரைப்படம் நேற்று வெளியானது. திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சி கடந்த 4 ம் தேதி நடைபெற்றது. அப்போது ஹீரோ ஆதித்யா …
Read more2025 -26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில்,“இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மணி விழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த ஆன்மிக ஈடுபாடு உள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2,000 தம்ப…
Read more243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு கடந்த 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்ற…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- காக்கிநாடா டவுன் - கோட்டையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 07109/07110) இயக்கப்படுகிறது. அந்த வகையில், காக்கிநாடா டவுனில் இருந்து நவம்பர் 17, …
Read moreதமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார். கீர…
Read moreமுன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், படத்தின் பிசினஸ் அறிவிப்பு வந்த நாள் முதலே அமோகமாக நடைபெறும். குறிப்பாக, தளபதி விஜய் அவர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை அளவிடவே முடியாது.அந்த வகையில், விஜய் நடிக்கு…
Read moreதிருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 27) என்ற தனியார் கம்பெனி ஊழியர், இன்று காலை வழக்கம் போலப் பணிக்குச் செல்லும்போது, பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் ஒரு கொடூரச் சம்பவத்தை எதிர்கொண்டுள்…
Read more
Social Plugin