இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத…
Read moreதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர ‘பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்…
Read moreகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு. மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் கொ…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அன்பாலாயா சிவகுமார் தனது 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 500 ஏழை எளியோருக்கு மதிய உணவாக சிக்கன் வறுவலுடன் கூடிய சிக்கன் பிரியாணியும்,பழ ரசங்களும்,வேட்டி,சேலைகளும் …
Read moreதிருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் மாண்புமிகு மாவட்ட அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் அந்தணப்பேட்டை சிவசக்தி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரை கொள்ளிடம் கூட்டுக் குட…
Read moreஒருங்கிணைந்த தி.மு.க.திருவள்ளூர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள, இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று …
Read moreகோவை முதலிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்கள் பெண்களை முன்னிறுத்திய உள்ளன. பிரதமர் அறிவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அ…
Read moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் நடந்தது. சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ராதாரவி, எஸ்.வி.சேகர், செந்தில், தேவையானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொத…
Read moreதமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு …
Read moreடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 60 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் கட்டப்பட்ட ஆண்டிலேயே அங்கு ஆசிய விளையாட்டு போட்டி அரங்கேறியது. சர்வதேச தடகள போட்டி நடத…
Read moreநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிற…
Read moreபோதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்த…
Read moreபாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நுழைவாயில் கேட் அமைக்க வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் பாவூர்சத்திரத்தில் ஓளவையார் அரசு மகளிர் …
Read moreஅண்ணா பல்கலைக்கழகம் மண்டலம் 15ல் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான ஹேண்ட்பால் போட்டியில் திருக்குவளை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது. அண்ணா பல்கலைக்கழக 15 வது மண்டல அளவிலான ஹேண்ட்பால் போட்டியினை புனல…
Read more
Social Plugin