நேற்று முன்தினம் சென்னை இந்திரா நகர் ரெயில் நிலையம் அருகே மவுலி என்ற நபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரவுடி விஜயகுமார், கவுதம், நிரஞ்சன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக ரவுடி விஜயகு…
Read moreஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினப் பேரணி மற்றும் விழிப்புணர்வு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி ஆரணி பேரூராட்சி திமுக சார்பில் வார்டு 12 பாகம் 251 -ல் SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் படிவம் சரிபார்த்தல்,சேர்த்தல்,. மற்றும் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி திருவள்ளூ…
Read moreநாகை மாவட்டத்தை சேர்ந்த 25 முதுநிலை பட்டதாரி உயிரியல் ஆசிரியர்களுக்கு வனவிலங்குகள் பறவைகள் பற்றி வனமும் வாழ்வும் என்ற தலைப்பில் வனத்துறை சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வன உயிரின காப்பாளர் கே. பார்கவா தே…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் அ.டயானா சர்மிளா வேளாங்கண்ணி கிளை நூலகத்தில் உறுப்பினர், புரவலர் மற்றும் வாசகர் வட்ட தலைவராக உள்ளார். அவர் தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் தேர்வு குழுவால் சிற…
Read moreதிமுக ஆட்சியில் இதுவரை ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீடுகள் குறித்த …
Read moreகோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத…
Read moreகும்மிடிப்பூண்டியில் உள்ள இ-சேவை மையத்தில் அதன் செயல்பாடுகள் வசதிகள், ஊழியர்களின் அணுகுமுறை கட்டணங்கள், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் சரியாக வழங்கப்படுகின்றனவா என்பது போன்றவை குறித்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையி…
Read moreதூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் , கடற்கரை சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதன் கரணமாக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகிறார். இயற்கை விவசாயிகள் மாநாட்டில் கலந்து…
Read moreமதுரை ஆனைமலையில் உள்ள முருகன் தெய்வானை இனைக்கு உள்ள குடைவரை கோவில் குறித்து அறிந்து கொள்ள மரபு வழி பயணமாக ஓர் பார்வை ஒரு பயணத்தினை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் க…
Read moreதிருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று திருமலை தேவஸ்தானத்தின் அவசர அறக்கட்டளை வாரியக் கூட்டம் திருமலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். மாரியப்பனுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகள் ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ள…
Read moreகூட்டுறவு வார விழா ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 ஆம் நாள் முதல் 20 ஆம் நாள் முடிய ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும்,கூட்டுறவு அமைப்புகளையும் மேம…
Read more
Social Plugin