திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் மற்றும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஏ ஆர் டி உதயசூரியன் அவர்களும் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டக்கரை ஊ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில் எம்.அமித்குமார் என்பவரது இ -சேவை மையம் புதியதாக நிறுவப்பட்டது. இந்த இ-சேவை மையத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற துணைத…
Read moreபிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமாக திகழ்பவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தய…
Read moreபிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடன் நெறியாளரான மாலதி பணியாற்றி வருகிறார். இதில், அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். குறிப்பாக …
Read moreதேனி மாவட்டம் போடி நகராட்சித் தலைவரான ராஜ ராஜேஸ்வரியின் கணவரும், திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான சங்கருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு நாட்களாகத் தீவிர சோதனை நடத்தினர். கேர…
Read moreசரக்கு வாகனங்களுக்கு ஆண்டு தர சான்றிதழ் பெறுவதற்கான வாகன புதுப்பிப்பு கட்டணம் 850 ரூபாயில் இருந்து, அதிகபட்சமாக 28 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதை கண்டித்தும், வரைமுறை இல்லாமல் போடப்படும் ஆன்லைன் வழக்குகளை கட்டுப்படுத்த …
Read moreதமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) சார்பில் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட நூ…
Read moreஅட்மா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் சிறந்த வேளாண் நடைமுறைகள் பண்ணை பள்ளி பயிற்சி சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுக்கா போர்குடி கிராமத்தில் நடைபெற்றது. இப் பயிற்சியில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், ஒருங்…
Read moreதேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு, பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் அணி சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம், மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்குதல், ஏழை எளியோருக்கு நல திட்ட உதவிகள் மற்றும் இனிப்புடன் அன்ன…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் கடைகளை வைத்து சிறு தொழில் செய்து வருகின்றனர். இவர்களை முறையாக நகராட்சி அலுவலகத்திற்கு தொழில்வரி கட்டி வரும் நிலை…
Read moreதர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரி…
Read moreபனிமூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் பயணிகளுக்கு அவர்களின் டிக்கெட் கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம், பயணிகள் மாற்று விமானங்களில் பயணிக்க விரும்பினால், விமான டிக…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி ஆரணி பேருர் திமுக சார்பில் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் அவர்களின் அறிவுறுத்தலி…
Read moreநாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட பிரதான கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த பத்து நாட்களாக வடியாமல் தேங்கி நிற்கும் மழைநீர், குட்டை போல காட்சி அளித்து பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி …
Read more
Social Plugin