விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எச். வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்சன் நிறுவனம…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 5 மற்றும் 6 வது வார்டில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய், மற்றும் சிமெண்ட் சாலை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக…
Read moreதமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் . இதனை முன்னிட்டு, பெரியகுளம் நகராட்சி கோவிந்தன் மயில் தாயம்மாள் திர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த நாகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.பள்ளி நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் பாப்பி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் திருமண மஹாலில் இந்து புரட்சி முன்னணி தமிழ்நாடு சார்பாக ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் மாநில செயற்குழு மாநில செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாரிராஜன் மற்றும் மாவட்டச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் சிலம்பம் திரைப்பட குழுவினர் நடத்திய மாநில அளவிலான சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டி பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் சிலம்ப கலையை மாணவர்கள் மத்தியில் ஊ…
Read moreமும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி. நோக்கி அதிவேக மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில், கருப்பு நிற பர்தா (புர்கா) அணிந்த ஒருவர் பயணித்தார…
Read moreஅமைச்சரும், மாவட்டச் செயலாளருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் சைதையில் முதல்வர் கோப்பை இறுதிப்போட்டியில் நடிகர் வடிவேலு, நடிகை தேவயானி வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர்.முதல் பரிசு ரூபாய் 5 லட்சம் கோப்பை கண்ணகி நகர் கபடி குழுவின…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பையூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு,தெற்கு, ஒன்றிய நகர திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். வடமாடு மஞ்சுவி…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் நேற்று ஸ்ரீவீரீயாரி அம்மன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை முதற்கால யாக பூஜையுடன் விழா துவங்கியது.பின்னர் சனிக்கிழமை இரண்டாம் காலயாக பூஜ…
Read moreகர்நாடக மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர்.விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீ…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் செயல்படும் சேது ஐராணி பள்ளியில் 30 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் ரேசாரியோ பிரின்ஸ், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கம்மார்பாளையத்தில் உள்ள ஐஸ்வர்யம் கார்டனில் குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி சார்பில் பத்தாவது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது குயிக் ஸ்பேரோ ஆச்சார்யா அகாடமி நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலை…
Read more
Social Plugin