கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் பணி புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டன…
Read moreதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செய…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட சீமாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எஸ். ரகுமான் உள்ளிட்ட 100 பேரும், தவெக கட்சியினைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் தங்களை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொற…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் வரலாற்று துறையில் நிலையான நிதி வழங்குதல் சார்பாக பண்டைய தமிழ் நாகரிகம் மற்றும் சங்க கால புதைபொருள்கள் பற்றிய கருத்தரங்கமும், பயிற்சி பட்டறையும், உள் கல…
Read moreமூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். எம்ஜிஆர் காலத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பாமக, தேமுதிக, அதிமுக.. தனிக்கட்சி என பல்வ…
Read moreதமிழ்நாடு பள்ளிகல்வி துறையின் கீழ்மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நாட்டுநலப்பணிதிட்ட அலகுகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களில் 7 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் முகாமை ஒரே கட்டமாக சிற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் துராப் பள்ளம் கிராமத்தில் வீராசாமி நகர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலயத்தில் 23.ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 9ஆம் தேதி காலை காப்பு கட்டும் நிகழ்ச்சியும் பிப்…
Read moreதமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி, நடிகர் விஜய்யின் தவெ…
Read moreதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கான பலன்களை வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.2446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.2024 ஏ…
Read moreதெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் மீஞ்சூர்-பொன்னேரி இடையே நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய தேதி களில் இரவு 11.45 மணி முத…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் தேசிய கட்சியும் மாநிலக் கட்சியும் இடம் பெற இருப்பதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: தவெகவி…
Read moreராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் கமுதியை சேர்ந்த அய்யாத்துரை மகன் பாலகணபதி (52) இவர் பாஜக மாவட்ட துணைத்தலைவராக உள்ளார் இந்நிலையில் கமுதியை அடுத்துள்ள ஆனையூர் பகுதியில் சென்னையைச்சேர்ந்த தனியார் மனை வணிக ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு…
Read moreகோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆர்.ஓ.வாட்டர் பிளான்ட் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்,முன்னால் அமைச்சர் ஏ.கே.செல்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே பராமரிப்பில் உள்ள குடிநீர் குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ்வேளுர் ஒன்றியம், கீழ ஒதியத்தூர் மற்றும் ஓர…
Read moreதமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் 2026-2027 குறித்த பொது விவாதம் இன்று (பிப்ரவரி 18) காலை சட்டப்பேரவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுகவின் போராட்டமே 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு காரணம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பே…
Read more
Social Plugin