இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக சார்பாக வருடம் தோறும் நோன்பு பெருநாள் உதவிகள் எளியோர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடம்தமுமுக 8-3-2026 மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மாநில பொ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் குருவிஅகரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ துர்காளி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பழைய ஆலயம் புனரமைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் ச…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கல்வி மரம் அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் தொடங்கப்…
Read moreசைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பொ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன் பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கரடி கருப்பர் கோவில் வீடு மஹா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆலயங்களுக்குள் கட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியமானஸ்ரீ சுடலை மாடசுவாமிஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசிக்களரி மற்றும் பாரிவேட்டை திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காப…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அண்ணா சிலை அருகில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட செயலாளர் தேர்ப…
Read moreஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்து…
Read moreமக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளை தானம் அளித்த குடும்பத்தினரை அவரது இல்லம் சென்று ஈகை செயலை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினர். திருப்பூர் மாவட…
Read moreமத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 60,000 டன் Basmati Rice (பாசுமதி அரிசி) பல்வேறு Indian Ports (இந்தியத் துறைமுகங்கள்) மற்றும் சரக்கு முனையங்களில் தேங…
Read moreதேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லகருப்பன்பட்டியில், நடைபெற்ற கழக கிளைச் செயலாளர் G. நாகராஜன் மற்றும் பெரியகுளம் வடக்கு ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் N. ரேவதி இல்லப் புதுமனை புகுவிழாவில், தேனி வடக்கு…
Read moreமீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடு கிராமத்தில் உள்ள அறுவடை சுவிசேஷ சபையின் 16 வது ஆண்டு விழா மற்றும் சீயோன் வேதாகம கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது விழாவிற்கு சென்னை சீயோன் வேதாகம கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியநாதன் த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் இயங்கி வரும் MBS விவேகானந்தா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 30-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களைப் பள்ளியின் அல…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் திருநிலை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அழகம்மை சமேத ஸ்ரீ திருநீலகண்டேஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த …
Read moreசென்னை போரூரில் உள்ள தனியார் ஓட்டலில் குறும்படம் எடுப்பதற்காக 5 இளம்பெண்கள் மற்றும் 4 இளைஞர்கள் அனுமதி பெற்று, அதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஜெனரேட்டர் அறை அருகே நின்று குறும்படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வந்ததாக த…
Read more
Social Plugin