இந்தியா பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்பது தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறந்த சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தளமாகும். பல்வேறு துறைகளில் முதல் முறையாகவும் உயர்மட்டத்திலும் மனித சாதன…
Read moreதமிழ் மாதத்தின் 'பங்குனி' மற்றும் மலையாள மாதத்தின் 'மீனம்' மாதங்களின் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று (மார்ச் 15) முதல் அடுத்த 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்…
Read moreசென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4) இருவரும் உயிரிழந்தநிலையில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட லாடியில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ள வநத முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்…
Read more தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சர…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கிச்சாங்குப்பம் கீரைக்குள்ள தெரு சேவா பாரதி மீனவர் குடியிருப்புப் பகுதியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ. 8.58 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு பெரிடர் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுவதற்கு மாவட…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி அண்ணாமலைச்சேரி குப்பத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் ஆலோசனைப்படி மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் முரளிதரன் வ…
Read moreநாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா களமிறங்கியுள்ளார். கடந்த ஓர் ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தேர்தல் அறிவி…
Read moreவிழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19 வயது). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27 வயது) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே கட…
Read moreஉளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:- 1. பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி …
Read moreசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்றிருப்பதாலும், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாலும், இருபுறமும் செல்ல முடியாமல் ராமதாஸ் இருந்து வருகிறார். கூட்டணி தொடர்பான முடிவையும் இன்னும் அ…
Read moreபிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் மந்திரிசபை கூட்டத்தில் 2 முக்கிய ஒப்புதல்களும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திர…
Read moreராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் அரசு மேல்நிலை பள்ளியில் கணினி ஆய்வகம் அர்ப்பணிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் NAV டிரஸ்ட்(எவரெஸ்ட் ஜூவல்லரி, இராமநாதபுரம்) இதன் …
Read moreதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாணவர் அணிச் செயலாளராக ஈரோடு வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் வரலாற்றில் மாணவர் அணிக்கு பெண் ஒருவர் முதல் முறையாக மாநிலச் செயலா…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால், கல்லூரி மாணவி தேர்வு எழுதுவதற்காக கூடலூரில் இருந்து பாலக்க…
Read more
Social Plugin